Tag: Chennai

ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் பெறலாம் என பெண் வழக்கறிஞரை மோசடி செய்த வாலிபர் கைது !

திண்டுக்கல்லில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஐந்து மடங்கு லாபம் எனக் கூறி வழக்கறிஞரிடம் ஆசைகாட்டி ரூ.15 லட்சம் மோசடி செய்த  சென்னையை சேர்ந்த நபர் கைது.திண்டுக்கல் நகர் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் கனிமொழி (வயது31)...

வானத்தின் இளவரசி என்று அழைக்கப்படும் பெரிய ரக சரக்கு விமானம், முதல் முறையாக, ஜோர்டான் நாட்டிலிருந்து, சென்னைக்கு வந்தது

வானத்தின் இளவரசி என்று அழைக்கப்படும் பெரிய ரக சரக்கு விமானம், முதல் முறையாக, ஜோர்டான் நாட்டிலிருந்து, சென்னைக்கு வந்தது. சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கக்கூடியது என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில்...

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி..!!

தமிழகத்தில் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான புதிய வரைவு  திட்டம் இறுதி செய்யப்பட்டு அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.பிப்ரவரி  மாதத்திற்குள் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அனுமதி கிடைத்தால் மினி பேருந்துகளை...

கொல்கத்தாவில் மோசமான வானிலை சென்னையில் தரை இறங்கிய விமானம்

கொல்கத்தாவில் மோசமான வானிலை நிலவுவதால், துபாயிலிருந்து 274 பயணிகளுடன் கொல்கத்தா சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கொல்கத்தாவில் தரையிறங்க முடியாமல்  சென்னையில் வந்து தரை இறங்கி உள்ளது.கொல்கத்தாவில் மோசமான வானிலை நிலவுவதால், ...

குடிபோதையில் காலி சிலிண்டரால் மனைவியை தாக்கிய கணவன்… அலட்சியம் காட்டிய காவல்துறை!

குடிபோதையில் சிலிண்டரால் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் புகாரில் நடவடிக்கைகள் எடுக்காமல் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு.சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார். இவரது...

சென்னையில் நான்காவது மலர் கண்காட்சியை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் ரசித்தனர்

சென்னையில் கடந்த 2 தேதி தொடங்கப்பட்ட மலர் கண்காட்சியை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில்...