Tag: Chief Minister

மொழிப்போராட்ட தியாகிகள் நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோருக்கு மரியாதை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தி எதிர்ப்பு போரில் உயிர்தீர்த்த மொழிப்போராட்ட தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னை மூலக்கொத்தளத்தில் இந்தி எதிர்ப்பு போரில் உயிர்நீத்த நடராசன் மற்றும் தாளமுத்து...

5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை பயன்படுத்தியவர்கள் தமிழர்கள் – திராவிடர்களே மூத்த குடிமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் எழுதப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உட்பட தொடர்ந்து தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வாளர்கள் வலியுறுத்தி வரக்கூடிய நிலையில் சிவகளையில் கிடைக்கப்பெற்ற இரும்பு பொருட்களின் காலம் 5300 ஆண்டுகள்...

வர்த்தகர் சங்கம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் நூற்றாண்டு  விழாவில் வர்த்தகர் சங்கம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.மதுரையை மைய்யமாக கொண்டு...

காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் மன்மோகன் சிங் மறைவு பேரிழப்பு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேதனை!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் - காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் மன்மோகன் சிங் மறைவு பேரிழப்பு என...

பாஜக கையில் நாடாளுமன்ற ஜனநாயகம் மாட்டிக்கொண்டு தவிக்கிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாஜக கையில் நாடாளுமன்ற ஜனநாயகம் மாட்டிக்கொண்டு தவிக்கிறது என  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி,...

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வரலாறு காணாத சிறப்பு திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி

நூற்பாலை சங்கத்தினர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய அவர்கள்  ஜவுளித்துறை இந்திய அளவில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது.45 % மேல் தமிழ்நாட்டில் தான்...