Tag: Court

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு 3வது முறையாக தள்ளுபடி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை 3வது முறையாக தள்ளுபடி செய்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில்,கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை...

அஜ்மல் படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்… இதுதான் காரணமா…

ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து வியூகம் திரைப்படம் உருவாகி உள்ளது. இதனை இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கி இருக்கிறார். இதில், ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் அஜ்மல்...

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய  கருக்கா வினோத்தை என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார்!

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் போலீஸ் காவலில் விசாரிக்க கருக்கா வினோத்தை என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு பிரபல ரவுடி...

திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி மூவரும் மன்சூர் அலிகான் மனுவிற்கு பதில் அளிக்க வேண்டும்….. நீதிமன்றம் உத்தரவு!

திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகிய மூவரையும் மன்சூர் அலிகான் மனுவிற்கு பதிலளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திரை உலகில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பூகம்பமாய் வெடித்துக் கொண்டிருக்கும் விஷயம் மன்சூர் அலிகான் - திரிஷா...

“அமைச்சர் மீது நஷ்ட ஈடுக்கோரி வழக்கு தொடரவுள்ளேன்”- அண்ணாமலை அறிவிப்பு!

 ஆதாரமற்ற குற்றச்சாட்டைப் பரப்பியதற்காக, அமைச்சர் மனோ தங்கராஜ் மீது வழக்கு தொடரவுள்ளேன் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்!!!இது குறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது...

பாசி நிறுவன வழக்கு- முன்னாள் ஐ.ஜி. நீதிமன்றத்தில் சரண்!

 பாசி நிதி நிறுவன பெண் இயக்குநரை மிரட்டி, பணம் பறித்ததாகப் பதிவுச் செய்யப்பட்ட வழக்கில் கோவை நீதிமன்றத்தில் முன்னாள் ஐ.ஜி.பிரமோத் குமார் சரணடைந்தார். திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு, கடந்த 2009- ஆம் ஆண்டு...