Tag: Crime

அரசு அதிகாரி வீட்டில் 56 பவுன் திருடிய கொள்ளையன்… போலீசாரால் கைது!!

சேலம் சூரமங்கலத்தில் அரசு அதிகாரி தம்பதி வீட்டில் 56 பவுன் திருடிய, கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.சேலம் சூரமங்கலம் அடுத்த நரசோதிப்பட்டி என்.கே.என் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (58). இவர் சேலம் 5...

ஆசை வார்த்தைக் கூறி ராபிட்டோ ஓட்டுநரிடம் 4 லட்சம் சுருட்டிய காதலி…

ராபிடோ புக் செய்து திட்டமிட்டு காதல் வலையில் விழ வைத்து மோசடி செய்த காதலியின் பேரில்  காவல் நிலையத்தில் காதலன் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவிக நகரை சேர்ந்தவர் விஜய்...

மூதாட்டி உயிரிழப்பு – கிளினிக்குக்கு சீல் வைப்பு

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் அருகே முத்துகிருஷ்ணபேரி கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள தனியார் கிளினிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.சரவணகுமார்  என்பவா் சில மாதங்களுக்கு முன் ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம்...

இரிடியம் மோசடி புகார்… சேலம் வழக்கிலிருந்து வெளிவந்த மெக மோசடி கும்பல்…

இரிடியம் மோசடி தொடர்பாக தமிழக முழுவதும் 12 மாவட்டங்களில் சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு செய்து இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளாக இரிடியத்தை முன்வைத்து பல்வேறு வடிவங்களில் மோசடிகள் நடைபெற்று...

அசந்த நேரத்தில் அரசு பேருந்தை திருடிய நபர் கைது

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே திருப்பதி செல்லவிருந்த அரசு பேருந்தை திருடிச் சென்ற வாலிபரை ஆந்திராவில் காவல்துறையினர் கைது செய்தனர்.சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய  பார்க்கிங்கில் திருப்பதி செல்லும் அரசு பேருந்து நேற்று...

சென்னை வங்கி மோசடி வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைது

சென்னை வங்கி மோசடி தொடர்பான வழக்கில் 14 வருடம் தேடப்பட்டு வந்த நபரை சர்வதேச போலீசார் கைது செய்து, தற்போது இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா்.மத்திய புலனாய்வு நிறுவனம் குவைத் நாட்டிலிருந்து தேடப்படும் குற்றவாளி...