Tag: Crime
மாத ஏலச்சீட்டு நடத்தி ரூ.17.5 இலட்சம் பணமோசடி…
நீலாங்கரை பகுதியில் மாத ஏலச்சீட்டு நடத்தி ரூ.17.5 இலட்சம் பணமோசடி செய்த வழக்கில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.சென்னை, மயிலாப்பூர், நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த திவ்யா (43) என்பவர் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன்...
முருங்கை இலை சூப்பில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த மனைவி கைது…
முசிறி அருகே கணவனுக்க முருங்கை இலை சூப்பில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தும் இறக்காததால் கழுத்தை நெரித்து கொன்ற கொடூரச் செயலில் ஈடுபட்ட மனைவி கைது செய்யப்பட்டுள்ளாா்.திருச்சி மாவட்டம், முசிறி தாலுக்கா சிறு...
பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம்… AI-யால் சிக்கிய லாரி டிரைவர்…
சேலத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில், நர்சிங் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சேலம்,...
கடிக்க வந்த வளர்ப்பு நாயை விரட்டியத்த அரசு மருத்துவர் மீது தாக்குதல்!!
மேட்டூர் அருகே சாலையில் நடந்து சென்றவரை கடிக்க வந்த நாயை கம்பைக் கொண்டு விரட்டியடித்த மருத்துவா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபகாலமாக நாய்கள் சிறுகுழந்தைகள் முதல் பெரியோா் வரை...
தலைமறைவாகியிருந்த பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம் கைது!!
பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம் வத்தலகுண்டு அருகே தலைமறைவாகி ஒளிந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் கைது செய்யப்பட்டாா்.தமிழகத்தின் பிரபல ரவுடியான மதுரை மாவட்டத்தை சேர்ந்த வரிச்சியூர் செல்வம் 2012-ம் ஆண்டு திண்டுக்கல்...
அதிமுக கவுன்சிலரின் கார் உடைப்பு! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…
புழல் 24வது வார்டில் வசிக்கும் அதிமுக கவுன்சிலரின் காரை நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் தாக்கியுள்ளனா்.சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் 24வது வார்டில் கிழக்கு வட்ட அதிமுக செயலாளர் இ.சேட்டு கவுன்சிலராக...
