Tag: Crime
மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி ரூ.10 கோடி மோசடி! தொழிலதிபர் கைது!
திண்டுக்கல்லை சேர்ந்த வியாபாரியிடம் இனிப்பு வகை மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி ரூ.10 கோடி மோசடி செய்த சேலத்தைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (48) இவர்...
ஒரு நம்பர் லாட்டரி விற்பனை… பாஜக நிர்வாகி உட்பட இருவர் கைது…
வில்லிவாக்கம் தாதங் குப்பம் வாட்டர் டேங்க் அருகில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த பாஜக நிர்வாகி உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.சென்னை வில்லிவாக்கம் தாதங் குப்பம் வாட்டர் டேங்க்...
தி.மு.க. பிரமுகரின் பேரனின் ஜாமீன் மனுவை 2வது முறை தள்ளுபடி…
கல்லூரி மாணவரை கார் ஏற்றி கொலை செய்ததாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, தி.மு.க. பிரமுகரின் பேரனின் ஜாமீன் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்துள்ளது.காதல் விவகாரத்தில்...
மருந்தகத்தில் புகுந்து அரிவாளை காட்டிக் கொள்ளை…
சென்னையில் மருந்துக் கடைக்குள் கொள்ளையா்கள் புகுந்து அரவாளைக் காட்டி மிரட்டி கொள்ளை அடித்து சென்றுள்ளாா்கள்.சென்னை ஆயிரம் விளக்கில் மருந்து கடை ஒன்றில் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி ரூபாய் 2000 பணத்தை கொள்ளையா்கள்...
காதல் என்ற பெயரில் சீரழியும் இளம் தலைமுறையினர்…சட்டவிரோத கருகலைப்பால் சிறுமி பலி
திருத்தணி அருகே 5 மாதம் கர்ப்பம் தறித்த கல்லூரி மாணவிக்கு செவிலியர் கருக்கலைப்பு செய்ததில், உடல்நிலை பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர், செவிலியர் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை...
போலி மருத்துவர் கைது! மருத்துமனைக்கு சீல் வைத்த மாவட்ட மருத்துவ இணை இயக்குநர்…
பட்டாபிராம் அருகே போலி மருத்துவமனை கண்டுபிடித்து சீல் வைத்தாா் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குநர்.சென்னை அடுத்த பட்டாபிராம் அணைக்கட்டு சேரி பகுதியில் MNT எனும் பெயரில் வீட்டில் வைத்து ஞானம்மாள் என்பவர்...
