Tag: Crime
திண்டுக்கல் மாநகராட்சி ரூ.17 கோடி ஊழல் – முன்னாள் கமிஷனர் உள்பட 6பேர் மீது வழக்கு
திண்டுக்கல் மாநகராட்சிக்கு கடந்த அதிமுக ஆட்சியில் குப்பைத் தொட்டிகள் வாங்கியதில் ரூ.17கோடி முறைகேடு. முன்னாள் கமிஷனர் உள்பட 6பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு.திண்டுக்கல் நகராட்சி கடந்த 2014 ஆம் ஆண்டு...
வீட்டை புகைப்படம் எடுக்க சென்ற போது ரூ.1.20 கோடியை அபேஸ் செய்த உரிமையாளர்!
கோவை வடவள்ளி அருகே வாடகைக்கு இருந்த பெண்ணின் வீட்டிலிருந்த ரூ.1.20 கோடியை திருடிய உரிமையாளர் கைது செய்யப்பட்டாா். வீட்டை புகைப்படம் எடுக்கச் சென்ற போது பணத்தை பார்த்து திருடியது அம்பலமானது.கோவை இடையர் பாளையம்...
டிப் லைட்டை உடைத்து வயிற்றில் குத்தி கொண்ட கைதி!
புழல் சிறையில் கொலை வழக்கில் கைதான விசாரணை கைதி சிறை அறையில் தலையை சுவரில் மோதி, டிப் லைட்டை உடைத்து வயிற்றில் குத்தி தற்கொலை முயற்சி. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.சென்னை வில்லிவாக்கம்...
இளைஞர் கடத்தல் – விஏஓ உட்பட நான்கு பேர் கைது
சென்னையில் மின்வாரியத்தில் வேலை எனக் கூறி ஏமாற்றிய இளைஞர் கடத்தல் செய்யப்பட்டாா். விஏஓ உள்பட நான்கு பெயர் கைது செய்யப்பட்டனா்.தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த விக்னேஷ் என்பவா் அரசு வேலை பெற...
சென்னை மாநகராட்சி உதவி ஆணையர் என அம்பத்தூரில் தனியார் நிறுவனங்களில் வசூல் வேட்டை
சென்னை மாநகராட்சி உதவி ஆணையர் என அம்பத்தூரில் தனியார் நிறுவனங்களில் வசூல் வேட்டை நடத்திய போலி உதவி ஆணையரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை அம்பத்தூர் அடுத்த புழல் பகுதியைச்...
மேய்சலுக்கு விட்ட ஆடுகளை அபேஸ் செய்த கும்பல் கைது!
தாம்பரம் அருகே காரில் சென்று ஆடுகளை திருடிய கும்பல் சிசிடிவி காட்சிகள் மூலம் நான்கு பேரை கைது செய்த போலீசார்.சென்னை தாம்பரம் சேலையூர் அடுத்த வேங்கைவாசல் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் என்கிற...
