Tag: Crime

வயிற்று வலிக்கு ஊசி போட முயன்ற போலி மருத்துவர் – கைது

பூவிருந்தவல்லியை அடுத்த நசரத்பேட்டையில் போலி மருத்துவம் பார்த்து வந்த பெண் கைது.எஸ்தர் என்பவர் நாசரத்பேட்டையில் அன்னை கிளினிக் என்ற பெயரில் ப்சியோதெரபி செய்வது போல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.  இது தொடர்பாக...

சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் கைது!

13 வயது சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டாா். இவா் விசாரணைக்கு சென்ற போது, மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி...

சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கும் தாய்! வீடியோ வைரல்

தெலுங்கானாவில் 6 வயது சிறுவனை தாயார் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் பகுதியை சேர்ந்தவர் ரமாதேவி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். ராமதேவியின் கணவர் ஆஞ்சநேயர்...

செப்டிக் டேங்கில் குதித்து தற்கொலை முயற்சி! இரண்டு குழந்தைகள் பலி

வாழப்பாடி அருகே குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை முயற்சி,செய்ததால், இரண்டு குழந்தைகள் மூழ்கி பலியாகினா்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் நெடுசாலை அருகே அத்தனூர் பட்டி ஊராட்சியில்...

குற்றச் சம்பவத்தை பூஜ்ஜியமாக்க காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்!

தமிழ்நாடு அமைதியாக இருக்கு காவல்துறையே காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.தமிழ்நாடு அமைதியாக இருக்க காவல்துறையே காரணம். அமைதியான மாநிலத்தில் தான் தொழில் வளரும் என காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து தெரித்ததோடு மட்டுமல்லாமல்...

போலி தங்க பிஸ்கெட் மோசடி வழக்கில் இருவர் கைது!

திருவள்ளூர் அருகே பியூட்டி பார்லர் பெண் உரிமையாளரிடம் போலியான தங்க பிஸ்கட்டை கொடுத்து 10 லட்சம் மோசடி செய்ய முயன்ற ஆந்திரா பகுதியைச் சேர்ந்த அக்கா தம்பி இருவரை போலீசார் கைது செய்து...