Tag: Crime

போலீஸ்காரரின் தாய் கொலை… மோப்பநாய் உதவியுடன் இளம்பெண் கைது – விசாரணையை முடுக்கிய போலீஸார்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தேரிப்பனையில் வீட்டில் தனியாக இருந்த போலீஸ்காரரின் தாயை கொலை செய்து நகையை பறித்து சென்ற சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த செல்வரதி என்ற இளம்பெண்ணை கைது...

ஆறு கோடி மதிப்பிலான இரண்டு கிலோ கொக்கைன் …8 பேர் கைது!

சென்னையில் அமலாக்க மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ஆறு கோடி மதிப்பிலான இரண்டு கிலோ கொக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். கொக்கைன் போதை பொருள் வைத்திருந்த 8 நபர்களை போலீசார் கைது...

முயல் வேட்டையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது… துப்பாக்கி மற்றும் முயல் இறைச்சி பறிமுதல்!

வேடசந்தூர் அருகே காட்டு முயல் வேட்டையாடிய 3 பேருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி பகுதியில் வன விலங்குகளை ஒரு சிலர் வேட்டையாடி...

80 சவரன் நகை 38 லட்சம் பணம்…பேராசையால் பறிகொடுத்த மருத்துவரின் மனைவி

தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசைப்பட்டு 80 சவரண் நகை 38 லட்சம் ரொக்க பணம் கொடுத்து ஏமாந்த மருத்துவரின் மனைவி. நகை பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த...

பள்ளி சிறுவர்கள் 4 பேருக்கு சரமாரியாக அடி, உதை – ஜவுளி நிறுவன ஊழியர்கள் கைது

கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஜவுளி நிறுவனம் ஒன்றில் பள்ளி சிறுவர்களை தாக்கி பணம் பறிப்பு விவகாரத்தில் ஜவுளிக்கடை பணியாளர்கள் இருவர் காவல்துறையினா் கைது செய்தனா்.செங்கல்பட்டு, பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 4...

ஐபிஎல் சூதாட்டத்தில் 7 பேர் கைது – ரூ.1.09 கோடி, 12 செல்போன்கள், 2 கார்கள் பறிமுதல்

ஐபிஎல் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவா்கள் காவல் துறையினரால் கைதுகோவையில் ஐபிஎல் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேரை கைது செய்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. ராஜேஷ், சவுந்தர், அருண்குமார், நந்தகுமார்,...