Tag: Crime
போலி சமூக வலைதளக் கணக்கு உருவாக்கி மோசடி!
தமிழ்நாடு டிஜிபி பெயரில் போலி facebook கணக்கு மூலம் மோசடி நடந்துள்ளது. 30 ஆயிரம் பணத்தை மோசடி செய்த விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் வழக்கு பதிவு செய்துள்ளது. சி ஆர்...
சட்டவிரோதமாக தங்கியிருந்த வடமாநிலத்தவர் 33 பேர் கைது!
வங்கதேச நாட்டைச் சேர்ந்த 33 நபர்களை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனா்.சென்னை மாங்காடு குன்றத்தூர் அருகே சட்டவிரோதமாக தங்கி இருந்த பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்....
ஸ்பா சென்டர்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு
சென்னையில் 13 இடங்களில் ஸ்பா சென்டர் ஆரம்பித்துள்ளனா். அதில் பெரும்பாலும் பாலியல் தொழிலை அதன் உரிமையாளரே நடத்தியுள்ளனா் என தகவலறிந்த காவல்துறையினா் அவா்களை கைது செய்தனர்.சென்னை அண்ணாநகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு...
யானை தந்தத்தை விற்க முயன்ற அடகு கடை உரிமையாளர், தரகர்கள் உட்பட 7 பேர் கைது!
சென்னையில் 25 கிலோ எடையுள்ள பல கோடி மதிப்பில் இரண்டு யானைத் தந்தம் பறிமுதல் சுங்குத்துறை அதிகாரிகள் கடத்தல் காரர்கள் போல் நாடகமாடி கைது செய்துள்ளனர். பல கோடி மதிப்புள்ள யானை தந்தம்...
இருட்டுக்கடை அல்வா விவகாரம் – லுக் அவுட் நோட்டீஸ் வழங்க வேண்டும் – கனிஷ்கா போலீசில் புகார் மனு
நெல்லை இருட்டுக்கடை அல்வா நிறுவன உரிமையாளர் மகள் வரதட்சணை புகார் விவகாரத்தில் மணமகன் வெளிநாடு தப்பிச்செல்ல இருப்பதால் லுக் அவுட் நோட்டீஸ் வழங்க கோரி வழக்கறிஞர்கள் போலீசில் புகார் மனு அளித்துள்ளனா்.நெல்லையில் உலகப்...
பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால் இளைஞன் கொடூரமாகக் கொலை! கான்ஸ்டபிள் கைது
திருமணத்திற்கு புறம்பான உறவை உயர் அதிகாரிகளிடம் கூறி வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தில் இளைஞன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் வெங்கடபுரம் கிராமத்தை சேர்ந்த...
