Tag: Crime

தலையணையால் அழுத்தி கொன்ற வழக்கு – 2 பேருக்கு ஆயுள் தண்டனை

மாரியப்பன் என்பவரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தருமபுரி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.காரிமங்கலம் அடுத்த திண்டலில் பகுதியை சோ்ந்த மாரியப்பன் என்பவரை கொன்ற வழக்கில் 2...

பட்டப்பகலில் கம்பெனியின் கேட்டை எகிறி குதித்து திருடிய வாலிபர்களுக்கு வலைவீச்சு

மாங்காட்டில் பட்டப்பகலில் கம்பெனியின் கேட்டை எகிறி குதித்து இரும்பு கம்பிகளை திருடி செல்லும் நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியானதால்   பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மாங்காடு அடுத்த ஜனனி நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இரும்பு கம்பெனி...

2-வது திருமணம் செய்த இளம் பெண்ணை கொடுமைப்படுத்திய ஜிம் டிரைனர் கைது

திருமணம் ஆகி ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இன்ஸ்டாகிராமில் பழகி இரண்டாவது திருமணம் செய்து மோசடி செய்த நபா் கைது செய்யப்பட்டாா்.எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் சந்தியா...

50 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல்! வாலிபர் கைது

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே சித்தார்கோட்டை கடலோர பகுதியில் 50 கிலோ கடல் குதிரை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேவிப்பட்டினம் மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் போில் வாலிபர் கைது செய்யப்பட்டாா்.ராமநாதபுரம் அருகே...

மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தப்பட்ட பெண்கள் மீட்பு – போலீசார் வழக்கு பதிவு

நீதிமன்ற உத்தரவுகளை மசாஜ் சென்டர்கள் தவறாக பயன்படுத்தி வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.சென்னை அண்ணாநகரில் உள்ள வில்லோ ஸ்பா என்ற மசாஜ் சென்டரில் சட்ட விரோதமாக பாலியல் தொழில் நடப்பதாக...

இன்ஸ்டாகிராமில் பழக்கமான நபரால் சிறுவன் கடத்தல் – 3 நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

12-ம் வகுப்பு மாணவனை கடத்தி 1 லட்சம் பணம் மற்றும் 100 கிராம் தங்க நகைகள் கேட்டு‌, அவனது குடும்பத்திற்கு கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்துள்ளனா்.சென்னை ஏழுகிணறு சேவியர் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது...