Tag: Crime
கோவில் திருவிழாவில் பொறியாளருக்கு அரிவாள் வெட்டு – பாஜக பிரமுகருக்கு போலீசார் வலை வீச்சு
மன்னார்குடியில் கோவில் திருவிழா சம்பந்தமான கூட்டத்திற்கு வந்த பாஜக பிரமுகர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பொறியாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியனாா். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி...
24 கோடி முதலீடு…இரு மடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட காவலர்!
குயின் டிரேடிங் என்ற பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு இரு மடங்கு லாபம் எனக்கூறி 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்.மதுரை மாவட்டம் கடச்சனேந்தலை சேர்ந்த புதூர் காவல் நிலையத்தில்...
தலைமறைவாக இருந்த சாமியார் – காவல்துறையின் அதிரடி வேட்டையால் கைது
மடத்தில் வெள்ளி வேலை திருடிய சாமியாா் வெங்கடேஷ் சர்மா வடவள்ளி போலீசாரால் கைது செய்யப்பட்டதோடு, வெள்ளி வேலையும் பறிமுதல் செய்தனா்.கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள மடத்தில் சாமியார் ஒருவர் வெள்ளி வேலை திருடியுள்ளாா்....
காவல் நிலையம் முன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை! உடலை வாங்க மறுத்த உறவினர்கள்
நடுக்காவேரி காவல் நிலையம் முன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில், நடுக்காவேரி காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்ததை ஏற்க முடியாது என்றும், ஆய்வாளர் சர்மிளாவை வன்கொடுமை சட்டத்தில்...
சொகுசு வாழ்கைக்கு ஆசை… திருட்டில் ஈடுபட்ட தம்பதிகளை மடக்கி பிடித்த போலீஸ்
சிங்கம்புணரி அருகே சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை விரட்டி பிடித்த போலீசார். அவர்களிடம் இருந்து 80 கிராம் தங்கம், சொகுசு கார் மற்றும்...
8 மாதத்தில் 21 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்…அதிரடி காட்டிய தனிப்படை பிரிவு
சென்னையில் கடந்த 8 மாதத்தில் 21 கோடி மதிப்பிலான மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் சிக்கி உள்ளதாக கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக முகமுது...
