Tag: Crime
தேமுதிக பிரமுகர் மர்ணமான முறையில் கொலை! காவல்துறையினர் தீவிர விசாரணை
விடுதி அறைக்குள் தேமுதிக பிரமுகர் ஏழுமலை அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளாா். அவரது சடலத்தை காவல்துறையினா் மீட்டனா்.திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் அமைந்துள்ள சன்னதி தெருவில் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு...
பெயர் கேட்டாலே நடுங்கும் ஆண்கள்… யார் அந்த சொப்பன சுந்தரி ஹேமலதா?…
காவல் நிலையம் அருகே கடை வைத்து கொடுத்து காவல் காக்க வைத்த அந்த எஸ்.ஐ யார் ,யார் அந்த சொப்பன சுந்தரி ஹேமலதா பெயர் கேட்டாலே நடுங்கும் ஆண்கள். போலீசாரிடம் சிக்குவாரா ?...பார்ப்போம்…சென்னை...
தனியார் வங்கி ஊழியாின் சாதுர்யமான கைவாிசை! போலீசாரின் தீவிர வேட்டை
திருவள்ளூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தங்க முலாம் பூசிய செம்பு நகை அடகு வைத்து 4.33 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தாா்கள்.திருவள்ளூர் ஆயில் மில்...
17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: விசாரனையில் அதிர்ச்சி…5 பேர் மீது வழக்கு
17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்த பெற்றோர் மற்றும் கணவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்...
ரூ.4.33 லட்சம் மோசடி செய்தவர் கைது – கூட்டாளி தலைமறைவு
போலி நகைகளை அடகு வைத்து ரூ.4.33 லட்சம் மோசடி செய்தவா் கைது செய்யப்பட்டுள்ளார்.திருவள்ளூரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் விஜயகுமார் என்பவர் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்து ரூ.4.33...
துரிதமாக செயல்பட்டு வீட்டை பூட்டிய நபர்…வசமாக சிக்கிய திருடன்!
வீட்டை உடைத்து திருடச் சென்ற திருடன், போலீஸ் வருவதை அறிந்து கதவை பூட்டி கட்டிலுக்கு அடியே பதுங்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு முகப்பேர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச்...
