Tag: Crime
ரோந்து சென்ற பெண் காவலர்களிடம் அத்துமீறல் – துறைமுக கண்காணிப்பாளரின் மகன் கைது
ரோந்து சென்ற பெண் காவலர்களிடம் அத்துமீறல் என ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து துறைமுக கண்காணிப்பாளரின் மகன் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.சென்னை திருவல்லிக்கேணி பெண் உதவி ஆய்வாளர் பூஜா...
குழந்தை அணிந்திருந்த ஒரு சவரன் தங்க கொலுசை திருடிய பெண்மணி கைது
சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள கோயிலில் தங்க கொலுசு திருடிய பெண்மணியை போலீசார் கைது செய்து ஒரு சவரன் தங்க கொலுசு பறிமுதல் செய்துள்ளனர்.சென்னை, பட்டினம்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ்குமார்(46)...
சிதம்பரத்தில் சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் மோசடி…!கார், பித்தளை கலசம் பறிமுதல்!
சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் மோசடி. சிதம்பரம் அருகே இரிடியம் உள்ள கோபுர கலசங்கள் இருப்பதாக கூறி ஏமாற்றம். சொகுசு காருடன் வாலிபர் கைது. 2 கலசங்கள் பறிமுதல்சிதம்பரம் காளியம்மன் கோயில் தெருவைச்...
ஜெயின் கோவிலில் சிலையின் நெற்றியில் இருந்த 20 பவுன் நகை மாயம் போலீஸ் விசாரணை
போரூர் அருகே ஜெயின் கோவிலில் சிலையின் நெற்றியில் இருந்த 20 பவுன் நகை மாயம் போலீஸ் விசாரணை.போரூர் அடுத்த காரம்பாக்கம், சமயபுரம் பிரதான சாலையில் ஜெயின் கோயில் செயல்பட்டு வருகிறது. இந்த ஜெயின்...
ஈரோட்டில் கொடுத்த கடனை திரும்ப கேட்ட தொழிலாளி வாய்க்காலில் தள்ளி கொலை – இருவர் கைது!
கோபி அருகே உள்ள திங்களூரில் மாயமான மில்லில் கொலை. கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் வாய்க்காலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள திங்களூர் கொளத்துப்பாளையத்தை...
புத்தாண்டை வரவேற்று வீதியில் கோலம் போட்ட பெண்ணிடம் செயின் பறிப்பு- திருடனை போலிஸார் தேடிவருகின்றனர்!
ஆந்திராவில் நள்ளிரவில் நேரத்தில் புத்தாண்டை வரவேற்று வீதியில் கோலம் போட்டுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை திருடன் பறித்து கொண்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பு.ஆந்திர மாநிலம் அனந்தபுரம் நகரில் ஆசிரியையாக...
