Tag: district

திருத்தணியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருத்தணியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். அமைச்சர் நாசர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பதிவுத் துறையின்...

ஸ்பா என்ற பெயரில் அதிகரித்து வரும் பாலியல் தொழில்; போலீசார் ஆசியுடன் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார்

கரூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் நான்கு இடங்களில் நவீன வசதியியுடன் ரெட் லைட் ஏரியா போல ரூ1000 முதல் 3500 வரை இளம் வயது பெண்களுக்கு ஏற்ப வசூல் செய்து Happy Ending...

கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்கள் வாடகை உயர்வை கண்டித்து போராட்டம்

மீஞ்சூர் கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்களுக்கு வாடகை உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம். கோவில் மனைகளில் குடியிருப்போருக்கு உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்து பட்டா வழங்கிட வலியுறுத்தல்.வட காஞ்சி என்று அழைக்கப்படும் திருவள்ளூர்...

விற்பனையாளர் மற்றும் கட்டுநர்  பணியிடங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் இன்று தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் 109 பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் தொடங்கியது. தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்...

மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியர் கைது – பெற்றோர் புகார்  

திருச்சி மாவட்டம் முசிறி   அருகே பள்ளி தலைமை ஆசிரியர் பத்தாம் வகுப்பு மாணவனை அடித்ததில்  கை எலும்பு முறிவு பெற்றோர் காவல் நிலையத்தில் புகார். தலைமை ஆசிரியர் கைது.திருச்சி மாவட்டம் முசிறி  அருகே...

அதிமுக கட்சியின் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது – போலி அடையாள அட்டை கொண்டு பண மோசடி புகாா்

மேவளூர்குப்பம் ஊராட்சி மன்ற தலைவி அபிராமியின் கணவர் மீது ஊராட்சி மன்ற தலைவரின் ஆலோசகர் என அரசாங்க முத்திரையுடன் போலி அடையாள அட்டை தயார் செய்து பண வசூலில் ஈடுபட்டதாகவும் , அடிப்படை...