Tag: Edappadi Palaniswami

ஜெகபர் அலி  இறப்புக்கு நீதி வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி

ஜெபகர் அலி அவர்களின் மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்  தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளாா்.அது குறித்து...

இரட்டை இலை சின்னம் விவகாரம்…தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி  பதில்

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.அதிமுக அடிப்படை உறுப்பினர்...

அச்ச உணர்வை ஏற்படுத்தும் எடப்பாடி பழனிசாமி – அமைச்சர் கீதாஜீவன்

கல்லூரி மாணவியரிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்வது அருவருக்கத்தக்க செயல்.மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் அறிக்கை.எங்கே எது நடக்கும்...

அண்ணா பல்கலை.யில் மாணவி வன்கொடுமை : சட்டம் ஒழுங்கை ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது – எடப்பாடி பழனிசாமி

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவரை இரண்டு ஆசாமிகள் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் , ”சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...

கொலை சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது – எஸ்.ரகுபதி

திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தத்தை சேர்ந்த மாயாண்டி என்பவர் கொலை வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புழுத்துப்போன பொய்யை பாடத்தொடங்கியிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் என எஸ்.ரகுபதி அமைச்சர்  தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.திருநெல்வேலி...

பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு வைக்காவிட்டால் அதிமுக இல்லாமல் போய்விடும் : டி.டி.வி. தினகரன்

அதிமுக கட்சி அழியாமல் இருக்க வேண்டும் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார் . பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் மட்டுமே அதிமுக...