Tag: Employees
போக்குவரத்துத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தைத் தொடக்கம்!
சென்னையில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் முத்தரப்புப் பேச்சுவார்த்தைத் தொடங்கியது.அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு- உச்சநீதிமன்றம் கேள்வி!தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் தொழிற்சங்கத்தினர் அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, குடும்ப ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை...
“போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை”- அரசாணையை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.கடும் பனிமூட்டம்- வடமாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பொங்கல்...
“பொங்கலின் போது மக்களுக்கு இடையூறு ஏன்?”- உயர்நீதிமன்றம் கேள்வி!
"பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்?" என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.“ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைத் தேவை”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!தமிழகத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற...
போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் 2ஆவது நாளாக வேலை நிறுத்தம்!
தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ராஜினாமா!ஓய்வூதியர்களுக்கு நிலுவைத் தொகை உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம் (ஜன.08) முதல் வேலை...
“ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைத் தேவை”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!
போக்குவரத்து வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.போக்குவரத்து துறையின் சீரழிவுக்கு திராவிட கட்சிகளின் ஆட்சியே காரணம் – சீமான் குற்றச்சாட்டுஇது...
“மக்களுக்கு பாதிப்பின்றி பேருந்துகள் இயக்கம்”- அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
தமிழகத்தில் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.“முதலீட்டாளர் மாநாடு முக்கிய மைல்கல்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!சென்னையில் நேற்று (ஜன.08) நடந்த போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினருடனான முத்தரப்புப் பேச்சுவார்த்தையில்...
