Tag: Food safety Department
இனிமேல் ஹோட்டல்களில் இவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்
காலாவதியான பொருள்கள், ரசாயனம் கலந்த உணவுகளால் ஹோட்டல் உணவுகள் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனை தடுக்கும் பொருட்டு, ஹோட்டல்களில் தரமான உணவு விற்பனையை உறுதி செய்ய வணிகர்கள், பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு...
கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு
தீபாவளி பண்டிகைக்கு ஒரிரு நாட்களே உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 436 பலகாரங்கள் தயாரிக்கும் இடங்கள் மற்றும் விற்பனை கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்துள்ளனர்.நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன்...
தமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில் ஆய்வு
வயது வித்தியாசம் இன்றி பலருக்கும் மிகப் பிடித்த நறுக்கு தீனிகளில் ஒன்றாக உள்ள பானிபூரியினல் புற்றுநோய் ஏற்படுத்தும் நிறமூட்டிகள் கலக்கப்படுவது கர்நாடகாவில் கண்டறியப்பட்டுள்ளதுஷவர்மாவில் தீமை விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால்...
பிரியாணி சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம்.. சென்னையில் பரபரப்பு..
சென்னை கொடுங்கையூரில் உள்ள பிரபல உணவகத்தில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட 4 பேருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
சமீப காலமாகவே ஹோட்டல் உணவுகளால் உடல் உபாதைகள் ஏற்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.....