Tag: forest

கடந்த ஆண்டு விட 21% வரையாடுகள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரிப்பு – வனத்துறை

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் நீலகிரி வரையாடு இரண்டாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு அறிக்கையை வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் ஆன்லைன் வழியாக கேரளா வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசிந்திரன் ஆகியோர் வெளியிட்டனர்.மேலும், இந்த...

தென்மேற்கு பருவமழையால் வெள்ளக் காடாக மாறிய குஜராத்…

குஜராத் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் காட்டாறாக கரைபுரள்கிறது. அம்ரேலி மாவட்டம் சாவர்குட்லா அருகே கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தோபா கிராமமே ஆறுகளாக மாறியது.குஜராத் மாநிலத்தில் தென்மேற்கு...

ஒரு வாரமாக ஆட்டங்காட்டிய சிறுத்தைப்புலி வனத்துறையினரால் பிடிபட்டது!

ஐதராபாத்தில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு வாரமாக பீதியை ஏற்படுத்திய   சிறுத்தை  வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள “சர்வதேச அரை வறண்ட வெப்பமண்டலங்களுக்கான பயிர் ஆராய்ச்சி  நிறுவனம்” ...

வனத்திலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் – எதிரில் யாரும் வந்துடாதிங்க …!

வனத்திலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் நள்ளிரவில் ஊருக்குள் உலா வருவதனால் எதிரில் யாரும் வந்துடாதிங்க என  வனத்துறை சார்பாக பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.கோவை தொண்டாமுத்தூர், வடவள்ளி, மருதமலை, தடாகம் போன்ற சுற்று வட்டாரப் பகுதிகளில்...

நீலகிரியில் 2 பேரை கொன்ற சிறுத்தை பிடிபட்டது!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் இரண்டு பேரை தாக்கி கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.நீலகிரி மாவட்டம், ஏலமன்னா கிராமம், மேங்கோ ரேன்ஜ் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த சரிதா (வயது...

சரணாலயத்தில் புலி தாக்கியதில் ஊழியர் உயிரிழப்பு!

 உத்தராகண்டில் உள்ள ஜிம் கார்பெட் புலிகள் சரணாலயத்தில் புலி தாக்கியதில் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அங்குள்ள டிக்காலா என்ற பகுதியில் வழக்கம் போல் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்று சுற்றிக் காட்டும்...