Tag: fraud

14 கோடி ஏமாற்றியதாக பிரபல நகை கடை உரிமையாளர் மீது புகார் !!!

பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மீது இதுவரை தமிழகம் முழுவதும் 635 புகார்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்- குற்றபிரிவு டி எஸ் பி தகவல்... திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு...

ஆருத்ரா மோசடி- துபாயில் ரூ.500 கோடி பதுக்கல்

ஆருத்ரா மோசடி- துபாயில் ரூ.500 கோடி பதுக்கல் ஆருத்ரா மோசடி வழக்கில் ரூ.500 கோடி வரை துபாய் நாட்டில் இயக்குனர்கள் பதுக்கி வைத்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.தங்கத்தில் முதலீடு செய்வதாக கூறி...

மோசடி செய்த பெண் தலைமறைவு-செய்வதறியாது தவிக்கும் பெண்கள்

நூதன முறையில் அப்பாவி பெண்களை ஏமாற்றி சுயஉதவிக்குழு மூலம் கடன் பெற்று கோடிகளை சுருட்டிய பெண் தலைமறைவு  பணத்தை இழந்து செய்வதறியாது தவிக்கும் பெண்கள்.  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே அசேஷம்  எஸ்பிஐ காலனியில்...

ஏலச்சீட்டு நடத்தி 4 கோடிக்கும் மேல் மோசடி செய்த தம்பதி தலைமறைவு

ஏலச்சீட்டு நடத்தி 4 கோடி மோசடி செய்த தம்பதி தலைமறைவு - பாதிக்கப்பட்ட மக்கள் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டில் கணவன், மனைவி இருவர் சுமார் 4 கோடி...

ரூ.16 கோடி மோசடி- தயாரிப்பாளர் ரவீந்தர் கைது

ரூ.16 கோடி மோசடி- தயாரிப்பாளர் ரவீந்தர் கைது ரூ.16 கோடி மோசடி வழக்கில் தயாரிப்பாளர் ரவீந்தர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.2021 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் கழிவுகளை பயன்படுத்தி...

கடலூர் மாநகராட்சி கமிஷனரின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாநகராட்சி கமிஷனரின் கையெழுத்தை போலியாக போட்டும், அரசு முத்திரைகளை பயன்படுத்தியும் மனை பிரிவுகள் அங்கீகாரம், வீடு கட்ட அங்கீகாரம் என பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட மூன்று...