Tag: fraud
திருச்செங்கோடு கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி – துணை பதிவாளர் விசாரணை!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை ஊராட்சியில் உள்ள கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளிடம் ஒன்றரை கோடி ரூபாய் வரை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேலை...
ரூ.3 கோடி 60 லட்சம் மோசடி – சிறை சென்ற தோழிகள்
சிறிய முதலீடு செய்தபோது ஒற்றுமையாக இருந்த மூன்று தோழிகள், பல கோடி லாபம் ஈட்டும்போது ஒரு தோழியின் ரூ.3 கோடி 60 லட்சம் பணம் கையாடல் செய்து மோசடியில் கைதாகி சிறை சென்ற...
14 கோடி ஏமாற்றியதாக பிரபல நகை கடை உரிமையாளர் மீது புகார் !!!
பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மீது இதுவரை தமிழகம் முழுவதும் 635 புகார்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்- குற்றபிரிவு டி எஸ் பி தகவல்...
திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு...
ஆருத்ரா மோசடி- துபாயில் ரூ.500 கோடி பதுக்கல்
ஆருத்ரா மோசடி- துபாயில் ரூ.500 கோடி பதுக்கல்
ஆருத்ரா மோசடி வழக்கில் ரூ.500 கோடி வரை துபாய் நாட்டில் இயக்குனர்கள் பதுக்கி வைத்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.தங்கத்தில் முதலீடு செய்வதாக கூறி...
மோசடி செய்த பெண் தலைமறைவு-செய்வதறியாது தவிக்கும் பெண்கள்
நூதன முறையில் அப்பாவி பெண்களை ஏமாற்றி சுயஉதவிக்குழு மூலம் கடன் பெற்று கோடிகளை சுருட்டிய பெண் தலைமறைவு பணத்தை இழந்து செய்வதறியாது தவிக்கும் பெண்கள்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே அசேஷம் எஸ்பிஐ காலனியில்...
ஏலச்சீட்டு நடத்தி 4 கோடிக்கும் மேல் மோசடி செய்த தம்பதி தலைமறைவு
ஏலச்சீட்டு நடத்தி 4 கோடி மோசடி செய்த தம்பதி தலைமறைவு - பாதிக்கப்பட்ட மக்கள் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டில் கணவன், மனைவி இருவர் சுமார் 4 கோடி...
