Tag: Government
“மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க அரசுடன் இணைந்து செயல்படுவேன்!” – புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் உரை!
"மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறேன்" என்று ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், மக்கள் தங்களின்...
ஜூலை 10-ல் கரூர் வருகிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய் – அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வரும் ஜூலை 10-ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, அரசு சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார் என்று...
அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு என்ன செய்தது? – ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி
தமிழ்நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ள அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (கொமதேக) பொதுச்செயலாளரும்,...
தோப்பிலேயே தேங்காய்களைக் கொட்டும் அவலம் – திண்டுக்கல் தென்னை விவசாயிகள் கண்ணீர்! அரசு கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரிக்கை!
தமிழகத்தில் விளையும் தேங்காய்களில் அதிகச் சுவை கொண்டதாகக் கருதப்படும் திண்டுக்கல் மாவட்டத் தேங்காய்களுக்குத் தற்போது போதிய விலை கிடைக்காததால், பறித்த தேங்காய்களைத் தோப்பிலேயே குவித்து வைக்கும் அவல நிலைக்குத் தென்னை விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.65,000...
“தங்குதடையின்றி ஆவின் பால் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!
"அத்தியாவசிய பொருளான ஆவின் பால் பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி கிடைக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று தேமுதிக பொதுச் செயலாளரும், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.கடலூர் மாவட்டம்...
ஆய்வாளர் விமலா பணியிடை நீக்க தடைக்கு எதிர்ப்பு – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலாவின் பணியிடை நீக்க உத்தரவுக்குத் தனி நீதிபதி விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.இந்த விவகாரத்தின் பின்னணி மற்றும் நீதிமன்ற நடவடிக்கை...
