Tag: Heavy Rain
நாளை முதல் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு – பாலச்சந்திரன்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை பொருத்தவரை அக்டோபர் 1 முதல் இன்று வரையான காலகட்டத்தில் 45 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது எனவும் இது இயல்பை விட 14 சதவீதம் அதிகமான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை… ஊத்தங்கரையில் 50 செ.மீ மழை பதிவு!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஊத்தரங்கரை, போச்சம்பள்ளி உள்ளிட்ட இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது.ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் கனமழை...
ஃபெஞ்சல் புயல் எதிரொலி: சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை வரை மூடல்!
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ள நேரம் நாளை அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.ஃபெஞ்சல் புயல் பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் இன்று பகல் 12...
நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!!
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதாகவும், வரும் 30 ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...
கனமழை எச்சரிக்கை: திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – மாவட்ட ஆட்சியர்
புயல் சின்னம் மற்றும் கனமழை நீடிப்பு காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...
கனமழை எச்சரிக்கை – டெல்டா மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படை
டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, அரக்கணோத்தில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை 5 குழுக்கள் 5 மாவட்டங்களுக்கு மோப்பநாய்களுடன் விரைகிறது.இன்று காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலமானது...