Tag: Highways

சாலைப் பணிகளை விரைந்து முடிக்கும் நெடுஞ்சாலைத் துறை… நிலம் கையெடுப்பு பணிகளில் தீவிரம்…

ஓ.எம்.ஆர் - ஈ.சி.ஆர் இணைப்பு சாலை நில எடுப்பு பணிக்காக திருத்திய நிர்வாக ஒப்புதல் மதிப்பீடாக 264 கோடியே 24 லட்ச ரூபாய் பெறப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி சாலையிலிருந்து பக்கிங்காம் கால்வாய் வரை...

திருவள்ளூரில் கொடி கம்பங்கள், கல்வெட்டுகள் அகற்றப்படும் – நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு

திருவள்ளூரில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பம், கல்வெட்டுகள் அகற்றப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.திருவள்ளூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கொடி கம்பம், கல்வெட்டுக்கள் அகற்றப்பட்டு வருகிறது. பொது...

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு – நெடுஞ்சாலை துறைக்கு அன்புமணி கண்டனம்

40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வா? புதிய கொள்கை அறிவிக்கப்படும் வரை சுங்க கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்! என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. தலைவர், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு,”...

மெட்ரோ, பேரிடர் நிதி வழங்க – தங்கம் தென்னரசு கோரிக்கை

பேரிடர் நிதி , நெடுஞ்சாலை மற்றும் ரயில் வழித்தடம் விரிவாக்கம் என டெல்லியில் பட்ஜெட்டிக்கு முந்தைய கூட்டத்தில் தமிழக அரசு  கோரிக்கைகள் வைத்துள்ளது.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய...

பொங்கல் பண்டிகை: அதிக அளவிலான மக்கள் சொந்த ஊர்களை நோக்கிப் பயணம்!

 பிழைப்புக்காக வெளியூர்களிலும், வெளி மாநிலங்களிலும் தங்கியிருந்தாலும், பொங்கல் பண்டிகை என்றால் சொந்த ஊரில் உற்றார் உறவினருடன் கொண்டாடவே பெரும்பாலானவர்கள் விரும்புவர். இதற்காக, இந்தாண்டும் சொந்த ஊர்களை நோக்கிச் செல்லும் மக்களால் பிரதான சாலைகள்...

தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்!

 தொடர் விடுமுறையால், சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.“சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை”- இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவிப்பு!தொடர் விடுமுறை காரணமாக, செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பள்ளி மாணாக்கர்களுக்கு...