Tag: Jallikattu

ஏறுதழுவுதல் அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

 மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கீழக்கரையில் ஏறுதழுவுதல் அரங்கத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் முதன்முறையாக ரூபாய் 64 கோடி மதிப்பீட்டில் கீழக்கரையில் ஏறுதழுவுதலுக்காகத் நிரந்தர அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. கீழக்கரை கிராமத்தில் 83,462சதுர...

ஜல்லிக்கட்டு வின்னருக்கு அரசுப்பணி….முதல்வர், உதயநிதியிடம் கோரிக்கை வைத்த இயக்குனர் அமீர்!

இயக்குனர் அமீர், ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார்.ஒவ்வொரு வருடமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற...

டூப் இல்லாமல் மாடுபிடி வீரராக நடிக்க விருப்பம் – அருண் விஜய்

திரைப்படத்தில் டூப் இல்லாமல் மாடுபிடி வீரராக நடிக்க ஆசை என்று நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.விஜயகுமாரின் மகனும், நடிகருமான அருண் விஜய் திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தடம் படத்தின் வெற்றிக்கு...

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி தயாரிப்பில் ஜல்லிக்கட்டு ஆவணப்படம்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் ஜல்லிக்கட்டு ஆவணப் படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.கோலிவுட்டின் பெரும் நட்சத்திர தம்பதி நயன்தாரா - விக்னேஷ் சிவன். லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகை...

“மாடுபிடி வீரர்களுக்கு ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

  ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.விறுவிறுப்பாக நடக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!இது குறித்து அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இலங்கையில் படகுப்போட்டி!

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இலங்கையில் படகுப்போட்டி சிறப்பாக நடைபெற்றது.போக்குவரத்து தொழிற்சங்கம் பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைப்பு!தமிழர்கள் அதிகம் வசிக்கும் திரிகோணமலையில் உள்ள ஆற்றில் நடைபெற்ற இந்த போட்டியில் 100- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்....