Tag: Jewellery
ஆவடியில் பூட்டிய வீட்டில் 40 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ரொக்கம் கொள்ளை!
ஆவடியில் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த சுமார் 40 சவரன் நகை இரண்டு லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆவடி டேங்க் பேக்டரி...
நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.3 கோடி கொள்ளை…
கேரளாவில் கடந்த மாதம் நகைக்கடை உரிமையாளருக்கு சொந்தமான பணம் 3 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஜெயதாஸ் என்பவரை கும்பகோணத்தில் கேரளா காவல்துறையினர் கைது செய்தனர்.கடந்த மாதம் 13ஆம் தேதி...
நகைக்கடை உரிமையாளரிடம் மோசடி…ரூ.6 லட்சம் கமிஷன் வாங்கிய SSI…
முதல்கட்டமாக 25 லட்ச ரூபாய் பணத்தை மீட்டு கொடுத்ததற்கு 6 லட்சம் ரூபாயை கமிஷனாக வாங்கிக் கொண்டு அலட்சியமாக பேசும் சிறப்பு உதவி ஆய்வாளர் வீடியோ வைரல் ஆகி வருவதால் பரபரப்பு.சேலம் அஸ்தம்பட்டி...
பழைய நகைகள் வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி…
யானைகவுனி பகுதியில் பழைய தங்க நகைகள் வாங்கி தருவதாக கூறி, நகை கடை உரிமையாளரிடம் ரூ.12 லட்சம் ஏமாற்றிய நபர் கைது.சென்னை, சௌகார்பேட்டை பகுதியில் வசித்து வரும் ஆனந்த், அதே பகுதியில் கடந்த...
திருமணம் செய்வதாக கூறி பணம், நகை மோசடி- 5 ஆண்டு சிறை
எம்.கே.பி. நகரில் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பணம் மற்றும் தங்கநகைகளை அபகரித்து மோசடி செய்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனைசென்னை, எம்.கே.பி.நகர் பகுதியில் வசித்து வரும் 30 வயது பெண்மணி...
தூத்துக்குடி முன்னாள் துணைவேந்தர் வீட்டில் சுமார் 100 சவரன் நகைகள் கொள்ளை
தூத்துக்குடி சின்னமணி நகர் 2வது தெருவில் மீன்வளப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுகுமார் என்பவரது வீட்டில் முன்பக்க கதவை உடைத்து சுமார் 100 பவுன் நகை கொள்ளை தடையவியல் காவல்துறையினர் சோதனை தென்...