Tag: Jewelry
நகைக்கடையில் இரண்டு கிலோ வெள்ளி திருட்டு! கொலை மிரட்டல் விடுத்து தப்பிய வடமாநில இளைஞர்
சென்னையில் வேலை செய்த நகைக்கடையில் இரண்டு கிலோ வெள்ளி பொருட்களை திருடிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்ற மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை பெரம்பூர் பேப்பர் மில்...
வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்டு மறு அடமானம்: அடகு கடையை ஏமாற்றிய பலே ஆசாமி..!
வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்டு மறு அடமானம் வைத்து பணம் பெற்று அடகு கடை உரிமையாளர்களை ஏமாற்றிய நபர் கைது.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவை சேர்ந்த 39 வயதுடைய பிரகாஷ் இவர்...
மூன்றரை பவுன் நகை… உஷாரான அடகு கடை உரிமையாளர் – கில்லாடிப் பெண் கைது
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பகுதியில் நகை அடகு கடையில் மூன்றரை பவுன் போலி நகை வைத்து ஏமாற்ற முயன்ற பெண் கைது.கள்ளக்குறிச்சி மாவட்டம் ,உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை கடைவீதி பகுதியில் நகை...
சீர்காழி அருகே சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை!
சீர்காழி அருகே சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 120 பவுன் நகை மற்றும் 80 ஆயிரம் பணம் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தை சேர்ந்தவர்...
கோவில்பட்டியில் கறிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு!
கோவில்பட்டியில் கறிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை மற்றும் 26 லட்சம் ரூபாய் பணம் திருட்டு.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முகம்மதுசாலியபுரம் பகுதியை சேர்ந்த முகம்மது சையது சுலைமான் (50)...
வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க வந்த பெண் – நகையை பறிகொடுத்த பரிதாபம்
செங்குன்றத்தில் வீட்டிற்குள் புகுந்து இரண்டு வயது குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 10 சவரன் நகை பறிப்பு. மர்ம நபர்கள் இருவருக்கு போலீஸ் வலை வீச்சு.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த வடகரையை...