Tag: Lawyers

“வக்பு” வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை

“வக்பு” வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளது!மத்திய அரசால் சமீபத்தில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு திருத்தப்பட்ட வக்பு சட்டதிற்கு எதிராக தாக்கல்...

முல்லைப் பெரியாறு சர்ச்சையை எழுப்பியுள்ள கேரள வழக்கறிஞர்கள் 

வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட சோகத்தை கருத்தில் கொண்டு,முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடிக்கு கீழே கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கேரளாவை சேர்ந்த ஐந்து வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். மேத்யூ...

“டபுள் கேம்” வழக்கறிஞர் கொலையில் மேலும் 4 பேர் கைது

கன்னயகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து தனது வழக்கு தொடா்பாக வழக்கறிஞர் ஒருவரை நாடி தனது வழக்கை நீதிமன்றத்தில் வாதாட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் வழக்கறிஞரோ எதிர் தரப்பினருக்கும் ஆதரவாக...

புழல் சிறையில் விசாரணைக் கைதிகள்  இண்டர்காம் மூலம் வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை – சென்னை உயர் நீதிமன்றம்

புழல் சிறையில் விசாரணைக் கைதிகள்  இண்டர்காம் மூலம் வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு  சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.சிறைக் கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறி ...

நீதித்துறையின் நேர்மை குலைகிறது… அக்‌ஷய் குமார் படத்திற்கு எதிராக வழக்கு…

நீதித்துறையின் நேர்மையை குலைக்கும் வகையிலான படத்தில் நடிப்பதாக பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அக்‌ஷய் குமார். இவர் இந்தியில் அடுத்தடுத்து...

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி பேரணி!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி இந்து கல்லூரி அருகே வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.நீதிமன்றம் செல்லும் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட...