Tag: Madurai

காரில் வந்த குடும்பத்தினரின் சட்டையை கிழித்து சுங்கச்சாவடி ஊழியர்கள்

காரில் வந்த குடும்பத்தினரின் சட்டையை கிழித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் , குடும்பத்துடன் காரில் வந்தவர்களிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள், கட்டணம் செலுத்துவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தால் காரில் வந்தவர்களை சுங்கச்சாவடி...

3 வது பெண் கலெக்டராக எம்.எஸ்.சங்கீதா இன்று பதவியேற்பு

3 வது பெண் கலெக்டராக எம்.எஸ்.சங்கீதா இன்று பதவியேற்பு தமிழக அரசு அண்மையில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பன்னிரெண்டு மாவட்ட கலெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. அதன்படி கடந்த  இரண்டு ஆண்டுகளாக மதுரை...

பிற்கால பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

 பிற்கால பாண்டியர் கால கல்வெட்டு ஒன்றை வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.உச்சநீதிமன்ற நீதிபதியாக இரண்டு பேரை கொலீஜியம் அமைப்பு பரிந்துரை!மதுரை மாவட்டம், திருவாதவூர் அருகே உள்ள இடையப்பட்டி கிராமத்தில் கோயில் கட்டிடக் கலை ஆய்வாளர்...

ரூ.125 கோடி கல்விக்கடன் வழங்கி மதுரை சாதனை- எம்.பி.சு.வெங்கடேசன்

ரூ.125 கோடி கல்விக்கடன் வழங்கி மதுரை சாதனை- எம்.பி.சு.வெங்கடேசன்இந்தியாவுக்கே முன்னுதாரணமாக மதுரையில் 125 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கி சாதித்துள்ளதாகவும், கடன் வழங்குவதில் பின்தங்கியுள்ள தனியார் வங்கிகளிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் எம்.பி....

மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

 உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூபாய் 1.28 கோடி கிடைத்திருப்பதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? இல்லை, ஆரிய மாடல் ஆட்சியா?- சீமான்மதுரை மீனாட்சியம்மன்...

முதல் நாளே இடம் பிடித்த பக்தர்கள்! கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்!

பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணைப் பிளந்தது . அழகர் ஆற்றில் இறங்கும் இந்த காட்சியைக் காண பக்தர்கள் முதல் நாளே இடம் பிடித்திருந்தனர்.உலக...