Tag: Maharashtra

மகாயுதி கூட்டணியில் சலசலப்பு..! தேர்தலுக்கு முன்பு ஒப்பந்தம் எதுவும் போடலையே – ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி..

மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிக்கு முதல்வர் பதவி என்ற ஒப்பந்தம் எதுவும் மகாயுதி கூட்டணியில் போடவில்லை என்று அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில்...

மஹாராஷ்டிரா- ஜார்கண்டில் தேர்தல் வெற்றி: கைகொடுத்த ‘மகளிர் உரிமைத் தொகை’

மகாராஷ்டிராவில் மஹாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் அதே வேளையில், ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்டின் முதல்வராகி இருக்கிறார்.இரு மாநிலங்களிலும் கடந்த முறை அவர்கள் வெற்றிபெற்றதை விட இம்முறை இன்னும் அதிக இடங்களில்...

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அமோக வெற்றி; அடுத்த முதல்வர் இவர் தான்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக மாபெரும் வெற்றியை குவித்து எதிர்க்கட்சிகளை மண்ணைக்கவ்வ வைத்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு கடந்த 20 தேதி தேர்தல் நடந்தது. 23 ஆம் தேதி காலையில்...

நிதீஷ்குமாரை போல ஏக்நாத் ஷிண்டேவுக்கு வாய்ப்பு தருமா பாஜக..? கூட்டணியில் விரிசல்?

மகாராஷ்டிராவில் மகாயுதி (என்டிஏ) மாபெரும் வெற்றி பெற்றாலும், ஏக்நாத் ஷிண்டேவுக்கு மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு இல்லை. அவரது முகத்தில் வெற்றியின் மகிழ்ச்சி உள்ளது, ஆனால் அவரது நெற்றியில் கவலையில் சுருக்கம் இல்லை.மகாராஷ்டிராவில் மகா...

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்… தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் கூட்டணி!

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு ரூ.3,000 மாதாந்திர ஊக்கத்தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பன உள்ளிட்ட 5 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா...

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான குற்றவாளி போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி

மகாராஷ்டிராவில் பள்ளி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான குற்றவாளி போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகேயுள்ள பத்லாபூர் பகுதியில் உள்ள நர்சரி பள்ளியில் படிக்கும் 2 சிறுமிகளுக்கு, அந்த...