Tag: near

திருக்கோவிலூர் அருகே மகளுக்கு நீதி கேட்டு தாய் கண்ணீர் மல்க முதலமைச்சருக்கு கோரிக்கை…

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அவுரியூர் கிராமத்தில், தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், புகாரை விசாரிக்காமல் காலதாமதம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்...

போரூர் அருகே பட்டப்பகலில் கொள்ளை – வெள்ளி பொருட்களுடன் 2 பிரபல கொள்ளையர்கள் கைது…

சென்னை போரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து சுமார் ரூ.1.70 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற இரு பிரபல கொள்ளையர்களை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.போரூர்...

நாகர்கோவில் அருகே ரூ.1.75 லட்சம் மோசடி வழக்கில் த.வெ.க பிரமுகர் கைது

நாகர்கோவில் அருகே பைனான்ஸ் நிறுவனம் தொடங்க அனுமதி பெற்று தருவதாகக் கூறி ரூ.1.75 லட்சம் மோசடி செய்ததாக தமிழக வெற்றிக் கழக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.தக்கலை கீழக் கல்குறிச்சியைச் சேர்ந்த ரவிக்குமார், பைனான்ஸ்...

மதுரை சுங்கச்சாவடி அருகே விஜய்க்கு உற்சாக வரவேற்பு…வெயிலையும் பொருட்படுத்தாத ரசிகர்கள்…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது குழந்தைகளுடன் பெண்கள் காத்திருந்து விஜயை வரவேற்றனர்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே அமைந்துள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில், விஜய் அவர்களின்...

ஆவடி அருகே லாரி மீது பைக் மோதி பரிதாப பலி!!

ஆவடியில் பைக்கில் வந்த நபா் எதிா்பாராத விதமாக லாரியின் மீது மோதி உயிரிழந்தாா்.திருவள்ளூர்: ஆவடி, கவரப்பாளையம், கங்கை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கேசவன் (72). இவா் ஆவடியில் கைக் கடிகாரம் விற்பனை...

ஆவடி அருகே ஐயப்பன் பக்தர்கள் சென்ற கார் அரசு பேருந்து மீது மோதி விபத்து!!

ஆவடி அருகே சாலையோரம் கார் மீது அரசு போருந்து மோதி, சாலையோரத்தில் இருந்த மின்சார கம்பம் உடைந்து வாகனங்கள் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.செங்குன்றத்திலிருந்து சபரிமலைக்கு காரில் ஐயப்ப சாமி குழுவினர் 5...