Tag: of
த.வெ.க மாநாட்டில் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரம்…
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டுத் திடலில் 100 அடி கொடிக் கம்பம் நிறுவும்போது விபத்து. கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரம்.மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு திடலில் 100...
உண்மையைச் சொல்லுங்கள் மாநாடு நடத்தியது மாடுகளின் நலனுக்காகவா சீமான்?
குமரன்தாஸ்
ஒரு படைப்பாளிக்கும் ஓர் ஆய்வாளனுக்கும் வேறுபாடு உண்டு. எடுத்துக்காட்டாக, ஒரு பிணத்தினைப் பற்றிய கவிதையை எழுத நினைக்கும் கவிஞன், தன்னையே அப்பிணமாக உருவகித்துக் கொண்டு பிணமாகவே மாறி பிணம் பேசுவது போல கவிதையை...
ஆணே ஆணுக்கு எதிரி
காளி
வழக்கமாக ஆணாதிக்கத்தினாலும், நச்சாண்மையாலும், பெண்கள் மற்றும் இதர பாலினத்தவர் பாதிக்கப்படும்போதெல்லாம், பொது வெளியில் இவற்றை எதிர்த்தும் கண்டித்தும் குரல்கள் எழுவது உண்டு. அவ்வாறு நாமெல்லாம் பேசிக்கொண்டிருக்கையில், நம்மிடையே இருப்பவர்களிலேயே ஆபத்தற்ற போக்கைக் கொண்டவர்களாக...
“பஞ்சாபில் சிக்கி தவித்த மாணவர்கள்… தமிழ்நாடு அரசு உதவியால் தாயகம் திரும்பினர்”
"போர் சூழலால் நாங்கள் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தோம் தமிழ்நாடு அரசு அதிகாரிகளை பார்த்தவுடன் தான் எங்களுக்கு மன அழுத்தம் குறைந்தது. "எங்களை நன்றாக கவனித்து உணவு கொடுத்து சென்னை திரும்ப உதவிய...