Tag: panic
மீனவர்கள் மீது தாக்குதல்…கடற்கொள்ளையர்களால் பரபரப்பு…
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த 11 மீனவா்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த 11 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால்...
குஜராத் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… மின்னஞ்சலால் பரபரப்பு…
அகமதாபாத் தனியார் பள்ளிகளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநில சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த...
தமிழகத்தில் மீண்டும் கொரோனா! மக்கள் அச்சப்படத் தேவையில்லையென அமைச்சர் விளக்கம்…
தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிக்கிறதா என்பது குறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.மேலும், இது தொடா்பாக அவா் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், ”தற்போது பரவி வரும் கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை....
மீண்டும் கொரோனா அச்சம்… பீதியில் மக்கள்…
கடந்த மாதம் தமிழ்நாட்டில் ஒருவருக்கு என்பி.1.8.1 (NB.1.8.1) வைரஸ் தொற்றும், குஜராத்தில் 4 பேருக்கு எல்எஃப்.7 (LF.7) வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு...
நெடுஞ்சாலையில் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு
பூந்தமல்லியில் தனியார் குளிர்சாதன பெட்டி குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் பூட்டி இருந்த தனியார் குளிர்சாதனப்பெட்டி குடோனில் புகை வருவதை கண்டு அருகில் இருந்தவர்கள் கொடுத்த...
மெரினாவில் ராட்சத அலையால் படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் உயிரிழப்பு!
மெரினாவில் சோக சம்பவம் ராட்சத அலையால் படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் உயிரிழப்பு. கடலில் மிதந்த சடலங்களை அந்த பகுதி மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மெரினா போலீசார் விசாரணைசென்னை நடுக்குப்பத்தை...
