Tag: panic
குடியிருப்பு பகுதிகளில் புகுந்த புலியால் பரபரப்பு!! பீதியில் மக்கள்…
ஊட்டி அருகே குடியிருப்புகள் பகுதியில் வலம் வரும் புலியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மாவனல்லா பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 70வது வயது மூதாட்டியை...
பல்கலைக்கழக குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை…பீதியில் மக்கள்
திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக பணியாளர்கள் குடியிருப்பு அருகே இரவில் வந்த கோழி கூண்டில் உள்ள கோழியை கவ்வி செல்ல முயலும் சிறுத்தை. சி.சி.டி.வி.கேமிரா காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா...
அரியலூரில் சிலிண்டா் லாாி வெடித்ததால் பரபரப்பு!!
வாரணவாசி அருகே லாரியில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தின் அருகே இன்று காலை கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி வளைவில்...
கல்லிடைக்குறிச்சியில் மீண்டும் கரடி நடமாட்டம் !! பீதியில் மக்கள்!!
கல்லிடைக்குறிச்சி அருகே மணிமுத்தாறு வனப்பகுதியில் இருந்து குடிநீர், இரை தேடி யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்டவை வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனை தடுக்க வேண்டும் என்று மக்கள் கோாிக்கை வைத்துள்ளனா்.மணிமுத்தாறு வனப்பகுதியில் இருந்து குடிநீர்,...
மீனவர்கள் மீது தாக்குதல்…கடற்கொள்ளையர்களால் பரபரப்பு…
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த 11 மீனவா்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த 11 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால்...
குஜராத் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… மின்னஞ்சலால் பரபரப்பு…
அகமதாபாத் தனியார் பள்ளிகளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநில சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த...
