Tag: Police investigation
“பட்டாசு ஆலையில் வெடி விபத்து”- நடந்தது என்ன?
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமு தேவன்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் வழக்கம் போல் அறையில் வெடிமருந்து கலக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. பட்டாசு...
கண்டித்த பேராசிரியர்….ஆத்திரத்தில் மாணவர் செய்த செயல்!
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் கவின்… அடுத்தடுத்து அதிரடி கிளப்பும் கவின்…துறையூர் அருகே உள்ள காளிப்பட்டியைச் சேர்ந்தவர்...
நூல் வியாபாரியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக்கூறி மோசடி!
திருப்பூரில் நூல் வியாபாரியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக்கூறி ஒரு கோடியே 69 லட்சம் ரூபாயை பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.அருமையான பாதாம் அல்வா செய்வது எப்படி?திருப்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள...
ஆந்திராவிற்கு கடத்தப்படவிருந்த 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!
தமிழ்நாடு அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையை வழங்கப்படும் ரேஷன் அரிசியை ஆந்திராவிற்கு கடத்திச் செல்வதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.‘பாரத...
இளம்பெண் ஆணவக் கொலையில் பெற்றோர் கைது!
தஞ்சாவூரில் கலப்பு திருமணம் செய்த இளம்பெண் கொலை செய்யபப்ட்ட வழக்கில் பெண்ணின் பெற்றோர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் பல்லடம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க...
பெட்ரோல் ஊற்றி இளம்பெண் கொடூரமாக எரித்துக் கொலை!
சென்னையின் புறநகர் பகுதியான பொன்மாரில் ஐ.டி. பெண் ஊழியர், கை, கால்களைக் கட்டப்பட்ட நிலையில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.‘பாதிக்கப்பட்ட...
