Homeசெய்திகள்தமிழ்நாடுகண்டித்த பேராசிரியர்....ஆத்திரத்தில் மாணவர் செய்த செயல்!

கண்டித்த பேராசிரியர்….ஆத்திரத்தில் மாணவர் செய்த செயல்!

-

- Advertisement -

 

கண்டித்த பேராசிரியர்....ஆத்திரத்தில் மாணவர் செய்த செயல்!

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் கவின்… அடுத்தடுத்து அதிரடி கிளப்பும் கவின்…

துறையூர் அருகே உள்ள காளிப்பட்டியைச் சேர்ந்தவர் பவித்ரன். இவர் கண்ணனூரில் உள்ள இமயம் கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாமாண்டு மைக்ரோ பயாலஜி படித்து வருகிறார். இந்த நிலையில், அந்த மாணவர் கல்லூரிக்குள் பெட்ரோல் குண்டு வீசியதாகவும், நிகழ்வன்று அவர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மது அருந்தியதை பேராசிரியர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த அவர் வெளியே சென்று கல்லூரி மது பெட்ரோல் குண்டு வீசியதாகத் தெரிகிறது.

விஜய்க்கு வாக்களிப்பேனா என தெரியாது… நடிகர் அர்ஜூன் தாஸ் பளிச் பதில்…

கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ஜமுனாதபுரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெட்ரோல் குண்டு வீசிய பவித்ரன் உள்பட ஐந்து மாணவர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

MUST READ