Tag: Pudukottai
கடலில் சூறாவளிக் காற்று: புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை அதிரடித் தடை
கடலில் காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என்று மீன்வளத்துறை...
அதிமுகவிலிருந்து தவெக-விற்கு தாவிய சி.விஜயபாஸ்கர்: “துரோகி ஒழிக!” என தலைமை அலுவலகத்தில் புதுக்கோட்டை நிர்வாகிகள் முழக்கம்
அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்ததைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் திரண்டு, அவருக்கு...
மணல் கடத்தலை தடுத்த விஏஓ மீது பழிவாங்கும் செயல் – முதல்வருக்கு கடிதம் எழுதிய சிபிஎம்..
புதுக்கோட்டை மாவட்டத்தி மணல் கடத்தலை தடுத்ததற்காக கிராம நிர்வாக அலுவலர் பழிவாங்கப்படுவதாக தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்ததற்காக காவல்துறையினரால் பழிவாங்கப்பட்டு பல வழக்குகளையும், சித்ரவதைகளையும்...
புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலை – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
கனிமவளக் கொள்ளையர்களை தமிழக அரசு கட்டுப்படுத்தாததன் விளைவு தான் ஜெகபர் அலி போன்ற சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டதன் காரணம் என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கனிமவளக்...
புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் கொலை – அண்ணாமலை கண்டனம்
கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது என அண்ணாமலை X தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்...
பெரியார் என்னும் நெருப்பை தொடுபவர்கள் எரிந்து போய் விடுவார்கள் – எம்.எம். அப்துல்லா
பெரியார் என்னும் நெருப்பை தொடுபவர்கள் எரிந்து போய் விடுவார்கள் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா பேட்டியளித்தள்ளார்.தேர்தலில் நிற்கவே பயப்படுபவர்களுக்கு வாக்காளர்கள் பொதுத்தேர்தலிலும் வாக்களிக்காமல் இருப்பதே நல்லது. ஒரு இடைத்தேர்தலிலே நிற்பதற்கு...
