Tag: Ramanathapuram

வகுப்பறையில் தூக்கிட்டு மாணவன் தற்கொலை.. ராமநாதபுரத்தில் சோகம்..

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகன் தீபக்....

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை!

 இராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.“அக்கறை இருந்திருந்தால் அபாரதத் தொகையை செலுத்தி மீனவர்களையும்…..”- முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி...

“ஓஎன்ஜிசி கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுக்கான அனுமதி கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய...

பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜையில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி!

 மதுரை மாவட்டம், தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கு அ.திமு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். பின்னர், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜையிலும், அவர் பங்கேற்று மரியாதைச் செலுத்தினார்.ராமநாதபுரத்தில்...

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மலர் மாலை வைத்து, மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.ராமநாதபுரத்தில்...

ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

 ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.30) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.ஆந்திராவில் ரயில் விபத்து- 6 பேர் உயிரிழப்பு!வடகிழக்கு பருவமழை தொடங்கி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில்,...