Tag: Robbery

சுமார் ரூ.2 கோடி அளவிலான தங்க கட்டியை கொள்ளையடிக்கப்பட்ட 3 மணிநேரத்திற்குள் போலீசார் மீட்டு சாதனை…

மயிலாடுதுறையில் ரூ.2 கோடி மதிப்புடைய ஒன்றரை கிலோ தங்கத்துடன் 17 வயது சிறுவன் தப்பி ஓடிய 3 மணி நேரத்தில் பிடிபட்டது எப்படி?மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் மகாராஷ்டிராவை சேர்ந்த சுஹாஷ் என்பவர்...

ரயில்வே அதிகாரி வீட்டில் கைவரிசை – தூத்துக்குடி கொள்ளையன் கைது

வீட்டின் வெளிபுறமாக கதவை பூட்டி, ரயில்வே அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.சென்னை அரும்பாக்கம், ஜெகநாத நகர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் தெற்கு ரயில்வே அதிகாரி.  இவரது மனைவி விமலா இவர்களது மகன்...

கோவை அடுக்குமாடி குடியிருப்பில் 13 வீடுகளில் கொள்ளை…16 மணி நேரத்தில் மடக்கி பிடித்த போலீஸ்

கோவை கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அடுத்தடுத்து 13 வீடுகளின் பூட்டை உடைத்து 56 சவரன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் திருடிய வழக்கில் தொடர்புடைய  உத்தர பிரதேசத்தை சேர்ந்த மூன்று...

பெங்களூரில் பட்டப் பகலில் துணிகரம்…RBI அதிகாரிகள் என மிரட்டி ரூ.7 கோடி அபேஸ் செய்த கும்பல்…

பெங்களூரில் பட்டப் பகலில் நடந்த துணிகரக் கொள்ளை சம்பம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரில் சி.எம்.எஸ் நிறுவனத்தின் ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் கொண்ட வேனை, ஜேபி நகர்...

அதிகாலை கொள்ளை… வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்களால் பரபரப்பு…

மாங்காடு அருகே மலையம்பாக்கத்தில் கறிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகை மற்றும் ரூ.1.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.மாங்காடு அருகே மலையம்பாக்கம் பகுதியில் சேர்ந்தவர் அன்வர் பாஷா/47...

காஞ்சிபுரத்தில் ரூ.4.5 கோடி கொள்ளை.. 5 பேர் கைது..! கேரளா விரைந்த தனிப்படை..!!

காஞ்சிபுரத்தில் ரூ.4.5 கோடி வழிப்பறி செய்யப்பட்ட சம்பத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய 2 தனிப்படை போலீஸார் குழு கேரளா விரைந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள போரிவலி என்னுமிடத்தைச் சேந்தவர் ஜாடின்....