Tag: Sambo Senthil

ஆம்ஸ்ட்ராங் கொலை: சம்பவம் செந்திலை நெருங்கிய போலீஸ்..!! விரைவில் கைதாக வாய்ப்பு..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய , வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் சம்பவம் செந்திலின் இருப்பிடத்தை சென்னை போலீசார் நெருங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக உள்ள ஆம்ஸ்ட்ராங் கடந்த...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ரவுடி நாகேந்திரனிடம் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை  வழக்கில் ரவுடி நாகேந்திரனிடம் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார். சிறையிலிருந்து ஸ்கெட்ச் போட்டு ஆம்ஸ்ட்ராங்கை தூக்கினாரா?கடந்த ஒரு வருடமாக நாகேந்திரனை சிறையில் சந்தித்த நபர்கள் யார்? என்ற பட்டியலை திரட்டும்...

சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாட்டிற்கு எஸ்கேப்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படக்கூடிய ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாட்டிற்கு தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய நபராக பார்க்கக்கூடிய சம்போ செந்தில் தலைமறைவாகி உள்ள நிலையில் அவரது...

சம்போ செந்தில் பலே கில்லாடி… இதுவரை கைது செய்ததில்லை.. கமிசனர் அருண் கைது செய்து சரித்திரம் படைப்பாரா?

சம்போ செந்தில் என்ற செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து கிராமத்தை சேர்ந்தவர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டக்கல்லூரியில் வழக்கறிஞராக படித்தவர். அதன் பிறகு வடசென்னை தண்டையார்பேட்டையில் அலுமினிய பாத்திர பிசினஸ் மற்றும்...

சம்போ செந்தில் மற்றும் ஈசா, எலி யுவராஜு உட்பட 13 பேர் மீது வழக்கு

சென்னை திருவொற்றியூர் தெற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் வயது 36. கட்டிட ஒப்பந்த பணிகள் மற்றும் சாலை ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். மிரட்டி பணம் பறித்தல் உள்பட மூன்று பிரிவுகளின்...

சம்பவம் செந்தில் தொடர்பாக ஹரிஹரன் பரபரப்பு வாக்குமூலம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - காவலில் உள்ள ஹரிஹரனை தனியாக வைத்து விடிய விடிய விசாரணைஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கூலிப்படையையும், ஆம்ஸ்ட்ராங்கின் எதிரிகளையும்  ஒருங்கிணைத்த வழக்கறிஞர் ஹரிஹரனை செம்பியம் போலீசார் 5 நாட்கள் காவலில்...