Tag: Supreme Court

அமைச்சர்கள் முறைகேடு வழக்குகள் : சி.பி.ஐ விசாரணை ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் , முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் உள்ளிட்ட முறைகேடு வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.தமிழ்நாட்டில் முன்னாள் மற்றும்...

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர். மகாதேவன் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தொடர்ந்து நான்கு ஆண்டுகள் நீதுபதி மகாதேவன் பதவி வகிக்க உள்ளார்.1963 ஆம் ஆண்டு ஜூன்...

பதஞ்சலியின் 14 பொருட்கள் விற்பனைக்கு தடை

பதஞ்சலி போலி விளம்பர விவகாரத்தில், தங்கள் நிறுவனத்தின், 14 பொருட்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதஞ்சலி சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: உத்தரகண்ட் அரசின்...

“நீட் தேர்வை ரத்துசெய்வது நியாயமில்லை”- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்..

நீட் தேர்வை ரத்துசெய்வது நியாயமில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடத்தப்பட்டது....

நீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒப்புக்கொள்ள வேண்டும்” – உச்சநீதிமன்றம் கண்டனம்..

“நீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒன்றிய அரசு அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. NTA (National Testing Agency) எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ்...

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் அனைவரும் விடுதலை

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர் உள்ளிட்ட ஒன்பது பேரையும் விடுதலை செய்து சென்னை...