Tag: Supreme Court

நீதிமன்ற அனுமதியின்றி கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்ற அனுமதியின்றி கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடாளுமன்றத் தேர்தலின்போது தாம்பரம்...

2 நாட்களில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன் – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து 2 நாட்களில் விலக உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த்...

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் உத்தரவு – உச்ச நீதிமன்றம் 

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (செப்.13) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.  மதுபான கொள்கை ஊழல் தொடர்பான...

புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் விவகாரம் – உச்சநீதிமன்றம் கண்டனம்

குற்ற வழக்குகளில் கைதானவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து அகற்றுவதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.உத்தரபிரதேசம், அசாம், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம்...

பெண் மருத்துவர் கொலை வழக்கு – ஆக. 22க்குள் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கில் வரும் வியாழக்கிழமைக்குள் விசாரணை நிலையை அறிக்கையாக சமர்ப்பிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பணியிலிருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து...

பயிற்சி பெண் மருத்துவர் கொலை… உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைகொல்கத்தா ஆர்.ஜி .கர் அரசு மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி, இரவுப்பணியில் இருந்த பயிற்சி மருத்துவர்...