Tag: Supreme Court
பொன்முடி மீதான சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு!
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாஜக எம்.பி ஆனந்த் குமார் ஹெக்டேவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – திருமாவளவன்சொத்துக்குவிப்பு வழக்கில்...
தேர்தல் ஆணையர்களை நியமிக்கத் தடைக் கோரி வழக்கு!
காலியாக உள்ள தேர்தல் ஆணையர் இடங்களை புதிய சட்டத்தின் கீழ் நிரப்பத் தடைக் கோரி காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிட்டது –...
“தேர்தல் பத்திரங்களை வெளியிட கால அவகாசம் கேட்பது ஏன்?”- உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
"மிக சுலபமாக சேகரிக்கக் கூடிய தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட அவகாசம் கோருவது ஏன்?" என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சரமாரியாக கேள்வி எழுப்பியது.சங்கரன்கோவிலில் காவலர்கள் தாக்கி வேன் டிரைவர்...
‘கரும்பு விவசாயி சின்னம்’- நாம் தமிழர் கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.“ஜெகன்மோகன் ரெட்டி அவ்ளோதான்” பிரசாந்த் கிஷேர் ஆருடம்..!!நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்படாத...
“அவையில் பேச எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் பெறுவது குற்றம்”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
"அவையில் பேச எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் பெறுவது குற்றம்" என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.வாழைத்தண்டு சட்னி செய்வது எப்படி?எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அவையில் உரை நிகழ்த்த லஞ்சம் வாங்கியதற்கு வழக்கு தொடுப்பதில் விலக்குக் கோரி உச்சநீதிமன்றத்தில்...
ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற வேண்டும் – அன்புமணி
ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் தடையாணை பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மாம்பட்டியைச் சேர்ந்த கண்ணன்...
