Tag: Tambaram
குட்டையில் தவறி விழுந்து 10 வயது சிறுவன் உயிரிழப்பு!
குட்டையில் தவறி விழுந்து 10 வயது சிறுவன் உயிரிழந்தார்.புதிய நாடாளுமன்றத்தில் தேசியக் கொடி ஏற்றம்!சென்னை மாவட்டம், தாம்பரத்தில் உள்ள பாரத மாதா தெரு பகுதியில் உள்ள குட்டையில் கரையோரத்தில் 10 வயது சிறுவன்...
டெலிகிராம் ஆப் மூலம் தனியார் நிறுவன ஊழியரிடம் 70 லட்சம் மோசடி – குற்றவாளி குஜராத்தில் கைது
டெலிகிராம் ஆப் மூலம் தனியார் நிறுவன ஊழியரிடம் 70 லட்சம் மோசடி - குற்றவாளி குஜராத்தில் கைது
சென்னையை அடுத்த தாம்பரத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ் (45) தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இவருக்கு டெலிகிராம் ஆப்...
குழந்தையின் கழுத்தை பிளேடால் கிழித்த தந்தை கைது
குழந்தையின் கழுத்தை பிளேடால் கிழித்த தந்தை கைது
வேலூர் அருகே, குழந்தை தன் சாயலில் இல்லை என மனைவியை சந்தேகப்பட்டு பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்து மற்றும் கைகளை பிளேடால்...
கைது செய்யப்பட்டால்தான் கட்சி வளர்ச்சி பெறும்- அண்ணாமலை
கைது செய்யப்பட்டால்தான் கட்சி வளர்ச்சி பெறும்- அண்ணாமலை
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் 9 ஆண்டு நிறைவு சாதனை பொதுக்கூட்டம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ சார்பில் தாம்பரம், சண்முகம் சாலையில் நடைபெற்றது. இந்த...
தாம்பரம் இரயில் நிலையத்தில் பொதுமக்கள் படும் சிரமம்
தாம்பரம் இரயில் நிலையத்தில் பொதுமக்கள் படும் சிரமம்
தமிழ்நாட்டில் சென்னை சென்டரல், எழும்பூர், கடற்கரை இரயில் நிலையத்திற்கு அடுத்தது வளர்ந்து வரும் பெரிய இரயில் நிலையம் தாம்பரம்.இந்த இரயில் நிலையம் 1931-ம் ஆண்டு மின்சார...
ஆவடி மேயர் உதயகுமார் பதவிக்கு ஆபத்து- விளக்கம் கேட்டு கடிதம்
ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமாரின் செயல்பாட்டில் உள்ளாட்சித்துறை நிர்வாகம் அதிர்ப்தி அடைந்துள்ளது. அதனால் அவருடைய பதவி பறிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திமுக ஆட்சிக்கு வந்ததும் நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் திமுக...