Tag: Tamil Nadu
முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி மறுப்பால் விவசாயி பலி – தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சலில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சோமசுந்தரம் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகப்...
“விஜய்யைப் பார்த்து மோடியே வியந்துட்டாராம்!” – தவெக-வில் ஜால்ரா அடிக்கும் மாஜிக்கள்: ஆர்.பி.உதயகுமார் ஆவேசப் பேட்டி!
தமிழகத்தில் தவெக அரசு அமைந்து கடந்த 50 நாட்களாக அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்கும் நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய்யைப் புகழ்ந்து பாடுவதில் கூட்டணித் தலைவர்களுக்கும், அதிமுகவிலிருந்து தாவிய ‘அடிப்பொடிகளுக்கும்’ இடையே கடுமையான...
மயிலாடுதுறை ஆணவக் கொலை: எங்கே போனது தவெக அரசின் வேகம்? திருமா, திமுக மீதான விமர்சனங்களும், விசிகவின் ‘சாதி அரசியல்’ முரண்பாடுகளும்!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்து வரும் நிலையில், மயிலாடுதுறையில் அரங்கேறியுள்ள கொடூரமான ஆணவக் கொலை விவகாரம் தற்போதைய தமிழக வெற்றிக் கழகம் அரசு மற்றும் கூட்டணி கட்சிகளின்...
என்னை மிரட்டும் தோனியில் பேசும் த.வெ.க மாவட்ட செயலாளர்; வருத்தம் தெரிவிக்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை: திமுக எம்.எல்.ஏ கா.கருணாநிதி எச்சரிக்கை!
"என்னை ராஜினாமா செய்ய வைப்போம் என்று மிரட்டும் தோனியில் பேசி, எனது பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், அதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் அவர் மீது...
25 ஆண்டுகால உழைப்புக்கு இதுதான் பரிசா?” – சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ.-விடம் பேரூர் கழகச் செயலாளர் சுரேஷ் ஆவேசப் புகார்!
"25 ஆண்டுகளாகத் தளபதி விஜயின் ரசிகராக, மக்கள் இயக்கத் தொண்டனாக உழைத்த எங்களைப் போன்றவர்களுக்குக் கட்சியில் மரியாதை இல்லை. மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது" எனச் சோழவந்தான் தமிழக வெற்றிக் கழக...
கடன் சுமையால் அடகுக்கடை உரிமையாளர் தற்கொலை…200 சவரன“ நகைகளை மீட்கக் கோரி பொதுமக்கள் முற்றுகை!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கடன் சுமை காரணமாக அடகு நகை வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தங்களது 200 சவரன் நகைகளைத் திருப்பித் தரக்கோரி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்ட சம்பவம்...
