Tag: thoothukudi

தனித்தீவாக மாறி இருக்கும் ஸ்ரீவைகுண்டம்!

 ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுமே முற்றிலும் வெள்ள நீரால் சூழப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு தனித்தீவானது. மேலும். 17, 11, 13 ஆகிய வார்டுகளும் இன்னும் முழுமையாக மீளாமல்...

கனிமொழி எம்.பி.யின் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

 கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத விரக்தியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாகச் சென்ற கனிமொழி எம்.பி.யின் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.வருஷங்களுக்கு ஷேஷம் படத்தின்...

திருச்செந்தூரில் இருந்து பக்தர்களுக்காக இலவசப் பேருந்துகள் இயக்கம்!

 திருச்செந்தூரில் சிக்கித் தவித்த பக்தர்களுக்காக இலவசப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.‘ என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல’…. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மாரி...

வெள்ள நிவாரணப் பொருட்களை இலவசமாக அனுப்பலாம்… ஆய்வைத் தொடங்கிய மத்தியக் குழு!

 கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பொதுமக்கள் தாங்கள் நிவாரணமாக வழங்க விரும்பும் பொருட்களை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் இலவசமாக அனுப்பலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.வர்ஷங்களுக்கு...

நெல்லை, தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

 கனமழை, வெள்ளப் பாதிப்புக் காரணமாக, நெல்லை, தூத்துக்குடியில் நாளை (டிச.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மாற்றம்…..ரசிகர்கள் அதிர்ச்சி!கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புக் காரணமாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில்...

வெள்ளப் பாதிப்பு- தூத்துக்குடிக்கு கூடுதல் அமைச்சர்கள் நியமனம்!

 கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு கூடுதல் அமைச்சர்கள், அதிகாரிகளை நியமித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தென்மாவட்டங்களை திணறடிக்கும் வெள்ளம்… மீட்புப் பணியில் உதயநிதியுடன் மாரி செல்வராஜ்…இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,...