Tag: Tiruvallur
விஷவாயுத் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தொழிலாளியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர்!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் ஹாஸ்பிடல் ரோடு பகுதியில் உள்ள நடேசன் தெருவில் 'அரவிந்த் அக்ஷயம் அப்பார்ட்மெண்ட்டில்' உள்ள கழிவுநீர் தொட்டியில் ஜன.22- ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்...
இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்- காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையாளர் அதிரடி!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த மோரை ஊராட்சிக்கு உட்பட்ட பங்காருபேட்டையைச் சேர்ந்தவர் அரி கிருஷ்ணன். இவர் தி.மு.க.வின் வில்லிவாக்கம் வடக்கு இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும்...
டாஸ்மாக் கடையை மூடக்கோரி சுவாமி பெருமாளிடம் மனு அளித்த பொதுமக்கள்!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் கடந்த 1973- ஆம் ஆண்டு கட்டப்பட்ட சுமார் 55 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீதர பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் பட்டாபிராம் சுற்றுவட்டாரப் பகுதியில்...
கொரட்டூர் ஏரியில் மிதந்த அடையாளம் தெரியாத சடலம்!
சென்னை புறநகர் பகுதியான திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த கொரட்டூர் ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக தீயணைப்புத் துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்துள்ளது.அயோத்தி சென்ற ரஜினி கூறிய...
மீட்புப் பணியில் மந்தம்- பி.டி.ஓ. பணியிட மாற்றம்!
மழைநீரை அகற்றுவதில் நடவடிக்கை எடுக்காத புகாரில் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் வெளியான கவினின் ‘ஸ்டார்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள்!சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, சென்னீர்குப்பம்,...
நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு பள்ளி, கல்லூரிகள் இன்று (டிச.11) திறக்கப்படவுள்ளது. கடந்த டிசம்பர் 07- ஆம் தேதி முதல் ஏழு நாட்கள் விடுமுறைக்கு பிறகு நான்கு மாவட்டங்களிலும் பள்ளி,...
