Tag: Tiruvallur
பள்ளியில் தூக்கிட்டு கொண்ட இளைஞரால் பரபரப்பு
பள்ளியில் தூக்கிட்டு கொண்ட இளைஞரால் பரபரப்பு
மீஞ்சூர் அருகே பழங்குடியின இளைஞர் குடும்ப தகராறு காரணமாக அரசு பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த...
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் யார்?
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் யார்?
திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற திமுக - அதிமுக வேட்பாளர்கள் யார் என்ற தகவல் தற்போது வெளியில் வரத்தொடங்கியுள்ளது.நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம்...
இன்று முதல் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் “வசந்த உற்சவம்“
இன்று முதல் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் “வசந்த உற்சவம்“
சென்னை திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் சிறப்பு பெற்ற புண்ணியஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்த...
மாவட்ட செயலாளர்களை மாற்றத் திட்டம் – எடப்பாடி பழனிசாமி அடுத்த அதிரடி
அதிமுகவில் மாவட்ட செயலாளர்களை மாற்றத் திட்டம் - எடப்பாடி பழனிசாமி அடுத்த அதிரடி
அதிமுகவில் உள்ள சில மாவட்ட செயலாளர்களை மாற்றிவிட்டு புதிய நபர்களை நியமனம் செய்ய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
திருவள்ளூரில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி
திருவள்ளூரில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் நடைபெரும் இந்த மூன்றாம் கட்ட அகழாய்வு பணியில் கண்ணாடி மணிகள், சுடுமண்ணால் ஆன மணிகள் உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.திருவள்ளூர் மாவட்டம்,...
ஆவடியில் புத்தகத் திருவிழா – அமைச்சர் சா.மு. நாசர்
திருவள்ளூர் மாவட்டத்தில் 2வது புத்தகக் கண்காட்சி வரும் 17ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.இது குறித்து அமைச்சர் சா.மு. நாசர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் புத்தகம் வாசிக்கும்...
