Tag: TN Govt

ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!

 ஜல்லிக்கட்டுக்கு எதிரான விலங்குகள் நல அமைப்புகளின் வழக்கில் இன்று (மே 18) தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.ஜல்லிக்கட்டு வழக்கின் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்!விலங்குகள் நல அமைப்பான பீட்டா ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி,...

பணி ஓய்வுப் பெறுகிறார்கள் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைவர்- அடுத்து யாருக்கு வாய்ப்பு?

 தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தமிழக காவல்துறைத் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு இ.கா.ப. ஆகியோர் வரும் ஜூன் மாதம் 30- ஆம் தேதியுடன் ஓய்வுப் பெறுகின்றனர்.பிற்கால பாண்டியர்...

மாவட்ட ஆட்சியர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

 தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளது.“யாரையும் முதுகில் குத்த மாட்டேன், மிரட்டவும் மாட்டேன்”- டி.கே.சிவக்குமார் பேட்டி!அதன்படி, செங்கல்பட்டு...

கள்ளச்சாராய மரணங்கள் எதிரோலி: காவல் அதிகாரிகள் இடமாற்றம்!

 கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலியாக, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மின் விநியோகம்- தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு பாராட்டுவிழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

 தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் முடிவிற்கு வந்ததுஅதன்படி, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன் இ.ஆ.ப.,...

“டி.ஆர்.பி.ராஜா அதிக முதலீடுகளை ஈர்ப்பார்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மே 11) சென்னையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென் கொரியா நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் 100%...