Tag: Union Govt

அரிசி தவிடு ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு!

 அரிசி ஏற்றுமதித் தடையைத் தொடர்ந்து, தற்போது அரிசி தவிடு ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.“விளை நிலங்களை அழித்ததைப் பார்த்து அழுகையே வந்தது”- நீதிபதி வேதனை!எண்ணெய் எடுத்த பிறகு உள்ள அரிசி தவிடு,...

மணிப்பூர் மாநிலத்திற்கு விடுவிக்கப்பட்ட நிதி எவ்வளவு?- நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

 மணிப்பூர் மாநிலத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 363 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.கில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர்…..வெறித்தனமான டீசர் வெளியானது!நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும்...

“இந்தியாவில் 130 கோடி பேரிடம் ஆதார் அடையாள அட்டை”- மத்திய அரசு தகவல்!

 இந்தியாவில் 130 கோடி பேர் ஆதார் அடையாள அட்டையை வைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலப் பணி,புதை குழியாக மாறிய சாலை – பொதுமக்கள் அவதிநாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று...

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை சட்டத்திற்குள் வந்தது ஜி.எஸ்.டி.!

 சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை சட்டத்திற்குள் ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.ஆளுநர் மீது புகார்- குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!மக்களுக்காக ஜி.எஸ்.டி.யை சட்டவிரோத பணப்பரிவர்த்தனைத் தடுப்பு சட்டத்துக்குள் கொண்டு வரும் வகையில் சட்டத்தில் திருத்தம்...

ஆளுநர் விவகாரம்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையை மத்திய அரசு தடுக்காவிட்டால், தமிழக மக்களின் கோபத்தை எதிர்க்கொள்ள நேரிடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தொல்பொருட்கள் கண்டெடுப்பு!ஆங்கில நாளிதழுக்கு தி.மு.க. தலைவரும், தமிழக...

தென்பெண்ணையாறு தீர்ப்பாயம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு- ஜல்சக்தித்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ள டி.கே.சிவக்குமார்!

 தென்பெண்ணையாறு நதிநீர் பிரச்சனைத் தொடர்பாக, உடனடியாகத் தீர்ப்பாயம் அமைக்கக் கூடாது என கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண...