Tag: Velmurugan
”எண்ணூர் அனல்மின் நிலையத்தை நிரந்தரமாக இழுத்து மூடுவதே அறிவார்ந்த செயலாகும்!” – வேல்முருகன் வலியுறுத்தல்
எண்ணூரில் அனல்மின் நிலைய விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு பெரும் வேதனை அளிக்கிறது. மேலும், அனல்மின் நிலையத்தை நிரந்தரமாக இழுத்து மூடுவதே அறிவார்ந்த செயலாகும் என வேல்முருகன் விலியுறுத்தியுள்ளாா்.தமிழக வாழ்வுரிமை கட்சி...
கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் விபத்தல்ல, படுகொலை – வேல்முருகன் கண்டனம்
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில்...
‘கோவத்த குறைச்சுக்கோங்க…’ வேல்முருகனை சமாதானப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
கடந்த வாரம் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், சபாநாயகரின் இருக்கைக்கு எதிரே சென்று முழக்கங்களை எழுப்பினார். அப்போது அவருக்கு எதிராக அமைச்சர் சேகர்பாபு கடுமையான...
கூட்டணியில் இருந்தும் வேல்முருகனின் அதிகப்பிரசங்கி தனம்? கடுப்பான முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
''தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த பண்ருட்டி எம்.எல்.ஏ., வேல்முருகன் சட்டப்பேரவையில் அதிகப்பிரசங்கித் தனமாக நடந்து கொள்கிறார்'' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது....
‘பாமகவை விட வளர்ந்துவிட்டேன்… நான் இப்போது பொதுத்தலைவர்..’பட்டையைக் கிளப்பும் வேல்முருகன்..!
'பாமகவை விட வளர்ந்துவிட்டேன்... மீண்டும் ஏன் என்னை பழைய இடத்திற்கே கொண்டு செல்கிறீர்கள்..?” என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,''இன்று வரை திமுக கூட்டணியில்தான்...
திராவிடம் உண்டா? என கேள்வி எழுப்ப யாருக்கும் உரிமை இல்லை… வெளுத்து வாங்கிய ஆ.ராசா!
பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் ஒப்புக்கொண்ட பிறகு திராவிடம் உண்டா? இல்லையா என கேள்வி எழுப்ப இஙகு யாருக்கும் உரிமை இல்லை என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற பாவலரேறு...
