Tag: workers

தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் – கமல்ஹாசன்

தமிழகத்​தில் தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினைக்கு உடனடி​யாக தீர்வு காண வேண்​டும் என்று கமல்​ஹாசன் எம்​.பி. தெரி​வித்​தார்.நாடாளு​மன்ற கூட்​டம் சுதந்​திர தினம், ஜென்​மாஷ்டமி விடு​முறையை தொடர்ந்​து, இன்று மீண்​டும் தொடங்குகிறது. மக்கள் நீதி மய்யம்...

புயல், மழை, வெள்ளமென ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள் – முதல்வர் பெருமிதம்

நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என தமிழக...

சிங்காரச் சென்னை 2.0… தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் தத்ரூப சுவர் ஓவியங்கள்…

அன்றாட வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள் பொதுமக்களை கவர்ந்துள்ளது.சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பூங்காக்கள், ரயில் நிலையங்கள் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளிட்ட சுவர்களில் தன்னார்வ தொண்டு...

சுங்குவார்சத்திரத்தில் பெரும் திரள் ஆர்ப்பாட்டம்! சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) அறிவிப்பு

சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத தொழிற்சங்க சட்டங்களுக்கு எதிரான அராஜகங்களை தடுத்து நிறுத்த தமிழக அரசு தலையிட வலியுறுத்தி சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியூ)சார்பில் ஏப்ரல் 21-ல் சுங்குவார்சத்திரத்தில் பெரும் திரள்...

விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்பு – எடப்பாடி வலியுறுத்தல்

கூலி உயர்வு பிரச்சனையால் விசைத்தறி தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.விசைத்தறி தொழிலாளர்கள், சார்பு தொழிலாளர்கள் என லட்சணக்கானோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் வேண்டும். கூலி உயர்வு பிரச்சனையால் விசைத்தறி தொழிலை நம்பியுள்ளவர்களின்...

தொழிலாளர்களுக்கு விரோதமான இச்சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது…. திருமாவளவன் வேண்டுகோள்…..

தொழிலாளர் நலன்களுக்காக ஏற்கெனவே நடைமுறையிலிருந்த நாற்பத்து நான்கு சட்டங்களையும் திருத்தங்கள் பல செய்து நான்குச் சட்டங்களாக மாற்றியுள்ளது இன்றைய பாஜக அரசு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா். இதுகுறித்து தனது...