spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஒசூரில் தவறி கீழே விழுந்த 5 வயது சிறுமி பலி

ஒசூரில் தவறி கீழே விழுந்த 5 வயது சிறுமி பலி

-

- Advertisement -

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சபாராஜ். இவரது மகள் ஹன்யா(5). இவா்கள் ஒசூா், பேடரப்பள்ளி, கங்கா நகரில் தங்கி இருந்தனா். சபாராஜ் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

ஒசூரில் தவறி கீழே விழுந்த 5 வயது சிறுமி பலிஇந்த நிலையில், குழந்தை ஹன்யா வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது, தவறி கீழே விழுந்தாா். அதில், குழந்தைக்கு தலையில் அடிபட்டது. அவரை உறவினா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

we-r-hiring

ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஹன்யா இறந்தாா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

MUST READ